• Thu. Mar 28th, 2024

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைது.

நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் மோகனகிருஷ்ணன் பாலியல் குற்றச்சாட்டில் கைது.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றும் மோகன கிருஷ்ணன் சக பெண் ஊழியர்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்த்துறை கண்காணிப்பாளர் ஆஷீஷ் ராவத் நடவடிக்கை பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு 376 செக்ஷன் படி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *