நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி . கூலித்தொழிலாளியான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான சில நாட்களிலேயே மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி தனது தாய் வீடுக்கு சென்றதாக தெரிவித்தனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குட்டி
நேற்று முன்தினம் முத்துக்குட்டி விஷம் குடித்து மயங்கி விழுந்தால் , உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்
ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார் .இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.