உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் பால்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 மடி கணினிகளை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் தனது சொந்த செலவில் வழங்கினார்.


கன்னியாகுமரி மாவட்டம் பால் குளத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது இக்கல்லூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாணவிகள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தளவாய் சுந்தரம் மகளிர் தின பரிசாக 5 லட்சம் மதிப்பிலான ஐந்து மடிக்கணினிகளை மாணவிகளுக்கு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில்.தளவாய்சுந்தரம் மாணவிகளிடம் பொது அறிவு கேள்விகளை கேட்டபோது.பல மாணவிகள் பதில் சொல்லாத நிலையில்.ரீனா,வணிக வியல் துறை மாணவி சரியான பதில் சொன்னதும்.சம்பந்தப்பட்ட மாணவிக்கு ரூ.5000_த்தை ஏனைய மாணவிகள் முன்னிலையில் பரிசாக கொடுத்தார்.
பின்னர் கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தளவாய் சுந்தரம் கூறியதாவது கட்சியை விட்டு கட்சி மாறுவது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் இதற்கு முன்பு அதிமுகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் மற்றும ராஜபாளையத்தை சேர்ந்த மூர்த்தி ஆகியோர் பாஜகவிற்கு சென்று உள்ளனர் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே முடிவு செய்யப்படுவது இப்போது அது குறித்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை கட்சி வளர்கிறது என்பது அந்தந்த கட்சிகளின் தலைவர்களுக்கு தான் தெரியும் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சியில் வட மாநில தொழிலாளர் பற்றி பிரச்சினை ஏற்படவில்லை ஆனால் தற்போது ஏற்பட்டுள்ளது அரசு அதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளது இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் தடுப்பது அரசின் கடமை என அவர் தெரிவித்தார்.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]