எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
மதுரை திருநகரில் தனியார் திருமண அரங்கத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் 66 ஆவது ஆண்டு பொது மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணி திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தத்தில் ஆரம்பித்து மாநாடு நடைபெறும் அரங்கம் வரைக்கும் சென்றது ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அதனைத் தொடர்ந்து மாநாட்டு நுழைவு வாசலில் கொடியேற்றினர். இந்த மாநாட்டிற்கு கோட்டச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலும் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் வேணுகோபால் தென்மண்டல கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் மதுரை மாநகராட்சிதுணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கோட்டக் சங்கம் மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ரமேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பு கூறியதுமத்திய அரசு மக்களிடம் எந்த வித கருத்தும் கேட்காமல் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிபங்குச்சந்தையில் பட்டியல் சேர்த்ததுதவறான ஒன்று.
எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை எல்ஐசி நாட்டிற்கும் மக்களுக்கும் உகந்தது மக்களுக்கு நலத்திட்டங்களை அள்ளி அள்ளித் தரும் எல்ஐசியின்நிதி ஆதாரத்தை தேச வளர்ச்சிக்கு தேசத்தின் சுயசார்பிற்கும் முழுமையாக பயன்படுத்துகிற வகையில் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அமைய வேண்டும் . இந்திய மக்கள் எல்ஐசி மீது வைத்திருக்கிற நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதி செய்வதற்கான அனைத்து சேவைகளையும் இயக்கங்களையும் அர்ப்பணிப்புகளையும் எல்ஐசி ஊழியர் சங்கம் செய்யும் . பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கும் பொருட்டு எல்ஐசி ஊழியர் சங்கம் போராடும் அதற்கு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கையாகவும் வைக்கிறோம். .தொடர்ந்து சார்பாளர்கள்மாநாட்டில் ஊழியர்கள் நலன்கள் பற்றி விவாதிப்பதோடு பாலிசிதார்கள் சேவை உரிமைகள் பற்றியும் பொதுத்துறை எல்ஐசி எல்ஐசி யின் மாண்புகளை தொடர்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் விவாதித்து தீர்மானம் ஏற்றப்படும் என கூறினார்
- சிறப்பு ரயில்கள் மூலம் 2 மாதங்களில் 2 கோடி ரூபாய் வருமானம்!தென்காசி, மதுரை வழியாக இயக்கப்பட்ட திருநெல்வேலி – தாம்பரம், மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்கள் மூலம் இரண்டரை […]
- என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என நினைக்கவேண்டாம்…சென்னையில் நடந்த போதைப்பொருட்கள் தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் ” என்னையாரும் சாஃப்ட் முதலமைச்சர் என […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூல திருவிழாமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறவுள்ள ஆவணி […]
- சர்வதேச போட்டிகளில் தங்கம், வெள்ளி வென்ற மதுரை மாணவர்கள்..இந்தோ – நேபால் சர்வதேச அளவிலான போட்டிகள் நேபால் நாட்டில் கடந்த சில தினங்களாக நடந்து […]
- அதிமுக பிளவை கடந்து ஒன்றிணையும்.. சசிகலா உறுதி..அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் முதன்முதலாக போட்டியிட்டு வென்றவருமான மாயத் தேவர் […]
- இபிஎஸ் மேடையில் … அவிழ்ந்து விழுந்த வேட்டியால் பரபரப்பு- வீடியோஎடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் கலந்து கொண்டகூட்டத்தில் தொண்டர் ஒருவரின் வேட்டி அவிழ்ந்து விழுத்ததால்பரபரப்புநேற்று கிருஷ்ணகிரி சென்று […]
- ஜக்கம்பட்டி புற்றுக்கோயில் ஆடித் தபசு விழா…தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சி ஜக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் நாகராஜ சமேத நாகம்மாள் புற்றுக் கோயில் […]
- முதல்வருக்கு வாழ்த்து சொன்ன அண்ணாமலைசெஸ் ஒலிம்பியாட்போட்டிகைளை வெற்றிகரமாக நடத்திய தமிழக முதல்வருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாமல்லபுரத்தில் 44-வது […]
- சிவகார்த்திகேயன் மகள் ஆராதனாவின் மழலை பாட்டு..!!44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில் அதற்கான நிறைவு விழா மிகவும் சிறப்பாக […]
- நடிகை கங்கனாவுக்கு திடீரென டெங்கு காய்ச்சல்…பிரபல பாலிவுட் நடிகை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல பாலிவுட் […]
- சமையல் குறிப்புகள்முட்டை 65: தேவையான பொருட்கள்:முட்டை – 4 சின்ன வெங்காயம் – 5 மிளகாய் தூள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 12: விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப்பாசம் தின்ற தேய் கால் மத்தம்நெய் தெரி இயக்கம் […]
- ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழை – வீடியோதென்கொரியாவில் ஒரே இரவில் கொட்டி தீர்த்த பேய் மழையால் 9 பேர்பலி.தென்கொரியாவில் கடந்த 80 ஆண்டுகளில் […]
- அழகு குறிப்புகள்சர்க்கரை ஸ்கிரப்:
- கொல்கத்தாவில் முதல் முறையாக நீருக்கடியில் மெட்ரோஇந்தியாவில் முதன்முறையாக கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோரயில்அமைக்க பணிகள் நடைபெறுவதாக தகவல்கொல்கத்தாவில்கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் […]