அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
பொருள் (மு.வ):
ஒருவருடைய வாழ்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை: அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை.
- குறள் 443
- குறள் 442
- குறள் 441
- குறள் 440
- குறள் 439
- குறள் 438
- குறள் 437
- குறள் 436
- குறள் 435:
- குறள் 434