• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கிருஷ்ணவேணி சிறப்பு அலங்காரம் பூஜை..,

ByK Kaliraj

Aug 28, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் விளாமரத்துபட்டி கிராமத்தில் கிருஷ்ணவேணி பட்டாசு ஆலை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு பால் , பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.