தமிழ் சினிமாவில்குறுகிய காலத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி,
சிவகார்த்திகேயன்,நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம்பிரபு அறிமுகமான கும்கி படத்தையும் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது
ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்து வெளியான தீபாவளி படத்தின் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமான திருப்பதி பிரதர்ஸ் கார்த்தி நடிப்பில் பையா, கோலிசோடா, விக்ரம்பிரபு அறிமுகமானகும்கி, வழக்கு எண்18/9, ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை, நட்டி நட்ராஜ் சதுரங்கவேட்டை, வேட்டை, சூர்யா நடித்த அஞ்சான் என குறிப்பிடத்தக்க படங்களை தயாரித்தது.

சிவகார்த்திகேயன் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி அவர் அடுத்தடுத்து நடித்த படங்களின் வியாபார மதிப்பு அதிகரிக்க காரணமான ரஜினிமுருகன் படத்தை தயரித்த நிறுவனம் திருப்பதி பிரதர்ஸ் கமல்ஹாசன் நாயகனாக நடித்த உத்தமவில்லன் படத்தை தயாரித்ததன் மூலம் மிகப்பெரும் பொருளாதார நஷ்டத்தை எதிர்கொண்டது திருப்பதி பிரதர்ஸ் கமல்ஹாசன் பரமரசிகரான லிங்குசாமி அவர் நடிக்கும் பக்கா கமர்சியல் படத்தை தயாரிக்க விரும்பினார் ஆனால் கமல்ஹாசன் புதிய முயற்சியாக உத்தமவில்லன் படத்தின் கதையை கூறி தயாரியுங்கள் என கூறலிங்குசாமியால் மறுக்க முடியவில்லை முதல் பிரதி அடிப்படையில் ராஜ்கமல் இண்டர்நேஷனல்- திருப்பதி பிரதர்ஸ் உடன் இணைந்து உத்தமவில்லன் படம் தயாரிக்கப்பட்டது.லிங்குசாமி ஒப்புதல் பெறாமலே படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை கமல்ஹாசன் விற்பனை செய்து விட்டார் என பட வெளியீட்டின்போது பிரச்சினை உருவானது கமல்ஹாசன் விருப்பபட்ட கதையை எடுப்பதால் நஷ்டம் ஏற்பட்டால் அடுத்து ஒரு படம் தயாரிக்க கால்ஷீட் தருவதாக அவர் கொடுத்த உறுதிமொழிப்படி திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கு கமல்ஹாசன் எழுத்து மூலமாக பட வெளியீட்டின்போது கடிதம் கொடுத்தார் மீண்டும் திருப்பதி பிரதர்ஸ் பட தயாரிப்பு பணிகளை தொடங்கியுள்ளது. ஏற்கனவே கமல் கொடுத்த வாக்குறுதிப்படி தங்கள் நிறுவன தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி பேசியிருந்தார். இதனால் தமிழ் சினிமா வட்டாரத்தி இது சம்பந்தமான விவாதம் எழுந்துள்ளது அடுத்தடுத்து புதிய படங்களில் நடிப்பதிலும், பிற நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்திவரும் கமல்ஹாசன் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் நடிப்பது சாத்தியமா என சினிமா வட்டாரங்களில் விசாரித்தபோது உத்தமவில்லன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டபோது கமல்ஹாசன் ஒப்புக் கொண்டது தான் அதனை கடிதமாகவும் கொடுத்திருக்கிறார்.
அதனால் அவர் நடித்து கொடுப்பபார் என்றதுடன் அதற்கான பூர்வாங்க பேச்சு வார்த்தைகள் லிங்குசாமி தரப்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வர கூடும் சினிமாவை நேசிக்கும் கமல்ஹாசனும் – லிங்குசாமியும் அதற்காக நிறைய இழப்புக்களை எதிர் கொண்டவர்கள் அதனால் இருவரது கூட்டணியில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் படம் தயாரிப்பார்கள் என்றனர்.

- மஞ்சூரில் பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழாபுதிய வகுப்பறைகள் கட்ட பள்ளி மாணவர்களைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா பெற்றோர் ஆசிரியர் கழகம் […]
- மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள்- போலீசார் இடையே தகராறு-வீடியோடெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போலீசார் இடையே தகராறு ஏற்பட்டதையடுத்து தள்ளுமுள்ளு நிலவி வருகிறது.டெல்லி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் […]
- ஓ.பி.எஸ். அணியில் எல்லோரும் ஒன்று திரண்டால்…எடப்பாடியை அநாதை ஆக்கலாம்..? உ. தனிஅரசு பேட்டிஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு அளிப்பதாக கூறி அவரை […]
- சேலம் அருகே நில அதிர்வு… மக்கள் பதட்டம்சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுவட்டாரப் பகுதியில் மிகப்பெரிய அளவில் சத்தத்துடன் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் […]
- மோடி அரசுக்கு எதிராக புதிய பிரச்சாரத்தை தொடங்கி காங்கிரஸ்மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக் காட்டி, வீடு வீடாகச் சென்று கடிதம் அளிக்கும் புதிய பிரச்சாரத்தை […]
- ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினி நேரில் அஞ்சலி..!மறைந்த திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி […]
- கல்லூரி மாணவ,மாணவிகளுக்காக பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர்முகவூர் செட்டியார்பட்டி தளவாய்புரம் போன்ற பகுதிகளை சாரந்த 15 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் சிவகாசி […]
- கன்னியாகுமரியில் பரபரப்பு…. பள்ளி மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்கன்னியாகுமரியில் நடைபெற்ற என்சிசி முகாமில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்குவாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கொட்டாரம் அரசு […]
- லாரி ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்நாகர்கோயிலில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. […]
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அ.ம.மு.க. வேட்பாளர் அறிவிப்புஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்ற க ழக வேட்பாளரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் […]
- கருணை கொலை பற்றி பேசும் தலைக்கூத்தல்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர்களின் உருவாக்கத்தில் கடந்த 14 வருடங்களாக படங்களை YNOT ஸ்டுடியோஸ் தயாரித்து […]
- இரட்டை இலை சின்னம்: இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் முடிவுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்இரட்டை இலை சின்னத்தை பெற உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் […]
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காகஉழைக்கும் போது மனிதனாகிறான்ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும்போதுஅவன் உண்மையான மனிதனாகிறான். […]