விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா அளவிலான 1432ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு ஆய்வு முகாம் (ஜமாபந்தி) துவங்கியது. மாவட்ட வழங்கல் அதிகாரி மாரிமுத்து கணக்குகளை ஆய்வு செய்தார் .
கல்குறிச்சி உள்வட்டம் கரிசல்குளம், தோணுதால் வடக்கு, புளியம்பட்டி, கழுவனசேரி, ஆத்திகுளம், தோப்பூர், கல்குறிச்சி, பாம்பாட்டி , பாஞ்சர், தண்டிய நேந்தல். தர்மாபுரம் , வக்கணாங் குண்டு, அச்சம்பட்டி ,சித்து மூண்றடைப்பு,
பந்தனேந்தல், ஜோகில்பட்டி, கணக்கனேந்தல், கரியனேந்தல் ஆகிய கிராமங்களில் கணக்கு ஆய்வு செய்யப்பட்டது. காரியாபட்டி உள்வட்டம், குரண்டி, ஆவியூர், கடம்பன்குளம், உப்பிலிக்குண்டு, புல்லூர்,முஷ்டகுறிச்சி, பாப்பனம் திம்மாபுரம், வி.நாங்கூர் ,அரசகுளம் ,சீகனேந்தல், தரகனேந்தல் ஆகிய கிராமங்களில் கணக்கு ஆய்வு நடைபெறும். மாங்குளம் கம்பி குடி மந்திரி ஓடை மீனாட்சிபுரம்) கஞ்சமாயக்கன் பட்டி எஸ். கல்லுப்பட்டி பிச்சம் ட்டி,மேல கள்ளங்குளம் நெடுங்குளம் சத்திரம் புளியங்குளம் வெற்றிலை முருகன் பட்டி ஆண்மை பெருக்கி ஸ்ரீராம்பூர், கூரானேந்தல் அல்லாள பேரி ,நேற்று முடுக்கன்குளம் உள்வட்டம் வேப்பங்குளம் தொட்டியங்குளம் தொட்டியங்குளம் இலுப்பை குளம் குறிஞ்சாக்குளம் சித்தனேந்தல் மறைக்குளம் முடுக்கங் குளம் சிறுகுளம் சித்தனேந்தல் அல்லி குளம் சூரனூர் கிழவனேரி கூவர் குளம் | தேனூர் 30ஆம் தேதி செவ்வாய்க் கிழமை முடுக்கன்குளம் உள் வட்டம் துலுக்கங்குளம் கம்பாளி காரைகுளம குண்டு குளம் தாமரைக் குளம் டி செட்டிகுளம் காஞ்சிரங்குளம் பணிக் குறிப்பு ஆலங்குளம் பெரிய ஆலங்குளம் எசலிமடை சொக்கனேந்தல் 31 ஆம் தேதி மல்லாங்கினர் உள்வட்டத்தை சேர்ந்த பிசிண்டி வடகரை அச்சங்குளம் வையம்பட்டி அழகிய நல்லூர் கெப்பிலிங்கபட்டி, சோலை கவுண்டன்பட்டிமாந்தோப்பு நந்திக்குண்டு மல்லாங்கிணர் முடியனூர் திம்மன்பட்டி, வளையங்குளம் வரலொட்டி நாகம்பட்டி வலுக்கலொட்டி அயன் ரெட்டியபட்டி ஆகிய கிராமங்களில் வருவாய் தீர்ப்பாய் முகம் நடைபெறும் வட்டாட்சியர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]