• Sun. Apr 28th, 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் 25,253 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்

Byதரணி

Mar 24, 2024

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வருகிற 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மற்றும் பழனி கல்வி மாவட்டங்களில் 350 பள்ளிகளை சேர்ந்த 25,253 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.

மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 113 மையங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *