சர்க்கரையை வைத்து அழகு குறிப்பு
- சர்க்கரையில் சிறிது எலுமிச்சம் சாறு சேர்த்து கலந்து அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும்
- சர்க்கரை ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் ஆறு சொட்டு கஸ்தூரி மஞ்சள் அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும் இப்படி செய்தால் முகம் பொலிவோடு இருக்கும்
- தக்காளியை இரண்டாக நறுக்கி அதன் மேல் சர்க்கரை தூவி முகத்தில் ஸ்கிரப் செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்
- தேனில் சிறிது எலுமிச்சம் சாறு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தடவி சர்க்கரை எடுத்து ஸ்க்ரப் போன்று முகத்தில் மசாஜ் செய்யவும் பிறகு 15 நிமிடம் கழித்து கழிவினால் முகம் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் காணப்படும் வாரம் ஒரு நாள் செய்து வந்தால் முகத்தின் நிறம் அதிகரிக்கும்
- இரவு தூங்குவதற்கு முன்னர் ரோஸ் வாட்டர் கொண்டு பஞ்சில் நினைத்து முகம் முழுவதும் துடைத்து மசாஜ் செய்யவும் பிறகு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவவும்
- குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து நன்றாக ஊறியவுடன் அந்த கலவையை முகத்தில் பேட் போன்று அப்ளை செய்த பின் சுகரும் எலுமிச்சை சாறும் கலந்து ஸ்கரப் செய்து அதன் மேல் அரிசி மாவினை பேக் போன்று ஐந்து நிமிடம் காய விட வேண்டும் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை அழுவும்
- முகத்தில் முட்டையின் வெள்ளைக்கரு அதனுடன் சக்கரை சோள மாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து பசை போல் ஆனது முகத்தில் தடவவும் தேவையற்ற முடிகள் மேல் தடவலாம் புருவம் மற்றும் தலைமுடிகளில் தடவக்கூடாது பசை போல் கலவை ஆனதும் முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக பிரித்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வந்து விடும் முகம் அழகாகும்
- கருவளையம் நீங்க ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரை மணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரின் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போகும் இதனை வாரம் மூன்று முறை செய்து வர வேண்டும்
- சோர்வான கண்கள் பிரகாசமாக இருக்க இளம் சூடான ஒரு லிட்டர் நீரில் இரண்டு ஸ்பூன் உப்பை போட்டு கண்களை கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதால் சோர்வு நீங்கி கண் பிரகாசமாக இருக்கும்
- நீலகிரி – கூடலூரில் அரசு பதுமான கடை உடைத்து திருட்டுநீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து காலமூலா செல்லும் வழியில் இரண்டு அடுத்தடுத்து மதுபான கடைகள் உள்ளது […]
- தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் உயிரிழப்பு….சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் அரசு மருத்துவமனையில் […]
- மதுரையில் ஒரே வாரத்தில் ஒரே பகுதியில் 2 கொலையால் பொதுமக்கள் அதிர்ச்சிமதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள தென்பரங்குன்றம் பகுதியில் நேற்று முன்தினம் தைபூசம் மற்றும் தைபௌர்ணமியை […]
- சிப்ஸ் பாக்கெட்டை இணைந்து திருடும் நாயும் குரங்கும் : வைரல் வீடியோ..!கடைக்கு வெளியே தொங்கவிடப்பட்டுள்ள சிப்ஸ் பாக்கெட்டுகளை நாயின் முதுகில் ஏறிக்கொண்டு குரங்கு திருடும் காட்சி இணையதளத்தில் […]
- குரைப்பவர்கள் கடிக்க மாட்டார்கள் பதான் படத்துக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ்ராஜ்திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மலையாள ஊடகமான மாத்ருபூமி சர்வதேச விழாவில் கலந்து கொண்ட நடிகர்பிரகாஷ் ராஜ், பதான் […]
- அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு வேட்புமனு தாக்கல்ஈரோடு இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளான இன்று அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு […]
- மீண்டது… நமது அரசியல் டுடே வார இதழ் 11.02.2023
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை […]
- பொது அறிவு வினா விடைகள்
- சம்யுக்தாமேனனை
நெகிழ வைத்த மதுரைநாயகி சம்யுக்தா வாத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டபோது, “ தயவுசெய்து சம்யுக்தா […] - கிராமி விருது விழாவில் பாரம்பரியத்துக்கு பெருமை சேர்த்த இந்தியப் பெண்..!அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருது வழங்கும் விழாவில் இந்திய இசைக் கலைஞர் அனெட்பிலிப் காஞ்சிபுரம் பட்டுடுத்தி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வாழ்க்கைச் சக்கரத்தில் துன்பம் என்ற துரு பிடிக்கத்தான் செய்யும்.அது சக்கரத்தை உருளச் செய்யும் பொருட்டு […]
- குறள் 375நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்நல்லவாம் செல்வம் செயற்கு.பொருள் (மு.வ):செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு ஊழ்வகையால் நல்லவை எல்லாம் […]
- மாணவர்களுக்கு அறிவுரை சொன்ன நடிகை நயன்தாராநயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் ‘ஜவான்’ இந்தி படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார். […]
- கோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதைகோவிட்டால் கல்வி முறையில் ஏற்பட்ட மாற்றம் தான் வாத்தி கதை உருவாக காரணம்’ ; மனம் […]