ஓணான்கள் நம் அனைவரையும் பயந்து ஓட வைக்கும் ஒரு விசித்திரமான அறுவெறுக்க தக்க தோற்றம் கொண்ட ஊர்வன வகையை சேர்ந்தவை. இவையெல்லாம் பெரும்பாலும் பாதிப்பில்லாதவை என்பதோடு, அமைதியாக மரங்களில், யாரையும் தொந்தரவு செய்யாமல் தான் வாழ்கின்றன. ஆனால் சாலையில் செல்லும் போது, எதிர்பாரமல் உங்கள் மீது ஓணான்கள் விழுந்தால் எப்படி இருக்கும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். அலறி தெறித்து ஓட மாட்டீர்கள். புளோரிடாவில் வசிப்பவர்கள் இந்த பிரச்சனையை தான் சந்திக்கிறார்கள்.
ஓணான்கள் போல் தோற்றமுள்ள பேரோந்தி (Iguana) என்பது வெப்ப மண்டலத்தில் வாழும் முதுகெலும்புள்ள ஊர்வன வகையைச் சேர்ந்த ஒரு பல்லி வகை உயிரினம். இது அமெரிக்காவின் மத்திய பகுதியிலும், தென் அமெரிக்காவின் வட பகுதியிலும் கரிபியத் தீவுகளிலும் இயற்கையாகக் காணப்படுகின்றது. அதிக அளவாக ஏறத்தாழ இரண்டு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியது இந்த பேரோந்தி ஆறு கிலோகிராம் வரை எடை இருக்ககூடியது.புளோரிடாவில் வசிப்பவர்களுக்கு இது ஒரு விசித்திரமான, பிரச்சனை. மாநிலத்தில் வழக்கத்திற்கு மாறான குளிர் அதிகமாக இருப்பாதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, வல்லுநர்கள் கூறுகின்றனர்.
குளிர்ச்சியான இரத்தம் கொண்ட பேரோந்திகள் வெப்பநிலை குறையும் போது அவை மெதுவாக செல்லும் அல்லது அசையாமல் இருக்கும். குளிரினால், உறைந்து போனதால், அவை மரங்களில் இருந்து விழக்கூடும், ஆனால் அவை இறக்கவில்லை, உறைந்து போயுள்ளன என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். பேரோந்திகளின் உடல்கள் அவற்றின் செயல்பாடுகளை இழக்கும் போது அவை மரங்களின் கிளைகளில் தூங்குகின்றன, மிகவும் குளிராக இருப்பதால், அவற்றி உடல் செயல்பாடுகளை இழப்பதால், மரங்களை பிடித்துக்கொள்ள இயலாமல் மரங்களிலிருந்து கீழே விழுகின்றன.
தற்போது குளிர்கால புயல் அமெரிக்காவின் கிழக்குப் பகுதியைத் தாக்கியுள்ள நிலையில் புளோரிடாவில் மிகவும் குளிர்ந்த வானிலை காணப்படுகிறது. சாலையில் பேரோந்திகள் அதிகம் விழுவதால், வானிலை சேவை இது குறித்து எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புளோரிடாவில் வசிக்கும் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 30, 2022) தனது முற்றத்தில் உறைந்த ஓணான்கள் மிக அதிக அளவில் இருப்பதைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]