• Sat. Apr 27th, 2024

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு அறிவிப்பு

ByTBR .

Mar 21, 2024

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஏப்ரல் 13ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை.

ஆசிரியர்கள் மாணவர்களின் விடைத்தாள் திருத்துதல், தேர்ச்சி அறிக்கை தயார் செய்தல் மற்றும் அடுத்த கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏப்ரல் 26ஆம் தேதி இந்த கல்வி ஆண்டின் கடைசி வேலை நாளாகும்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் Spot பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *