தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த பணியாளர்களுக்கு ஊதியம், சேமநலநிதி் ஆகியவற்றை ஒப்பந்த நிறுவனத்திடம் பெற்று தர கோரி பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு.
மதுரை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்திற்கு உட்பட்ட 20 நகராட்சிகளில் செயல்பட்டு வரும் தூய்மை இந்தியா இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மதுரை பீ.பீ.குளம் பகுதியை சேர்ந்த ( Neat and dy Agency) தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் ஏராளமான மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் பணிபுரிந்துவந்துள்ளனர்.
இந்நிலையில் ஒப்பந்த நிறுவனமானது பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதிய தொகையை வழங்கவில்லை, 7 மாதத்திற்கு வழங்க வேண்டிய EPF மற்றும் சேமநலநிதி ஆகியவற்றை கணக்கில் செலுத்தவில்லை, மேலும் நிரப்பபடாத வவுச்சர்களில் கையெழுத்து பெற்றதாகவும் இது குறித்த முறையிட்ட பணியாளர்களை ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளதாகவும், எனவே பிடித்தம் செய்த EPP மற்றும் ESI தொகையினை உடனடியாக வழங்குமாறும், பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரிந்த மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகரை சந்தித்து மனு அளித்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
கொரோனாகாலம் உள்ளிட்ட பல்வேறு சவால்களான காலகட்டத்தில் தூய்மை இந்திய திட்ட பணிகளை மேற்கொண்டோம் ஆனால் ஒப்பந்த நிறுவனமானது தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்கவில்லை, மேலும் தங்களுக்கான கோரிக்கையை முறையிட்ட நபர்களையும் ஒப்பந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டனர்.
இது குறித்து நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் , வைப்புநிதி மண்டல அலுவலருக்கு புகார் அளித்த நிலையில் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததாக தெரிவித்தனர்.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]