• Sat. Apr 27th, 2024

அகரம் அகழாய்வு பணியில் 8 அடி ஆழத்தில் புதிய உறைகிணறு கண்டுபிடிப்பு :

By

Sep 8, 2021 ,

சிவகங்கை மாவட்டம் கீழடி, அகரம், மணலூர், கொந்தகை ஆகிய இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெரும் நிலையில் இதுவரையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

மேலும் , அகழாய்வு பணியில் இதற்கு முன்பு அகரத்தில் 15 சுடுமண் உறைகளுடன் கூடிய உறைகிணறும், 8அடி நீளமுள்ள உறைகிணறும் மற்றும் 8 அடி ஆழத்தில் புதிதாக மேலும் ஒரு உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மூன்றாவதாக உறைகிணறு கண்டறியப்பட்டது ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *