மலையாளத்தில் 1980களில் செக்ஸ் திரைக்கதையில் தயாரான திரைப்படங்களை தமிழில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள் அதற்கு வைக்கப்படும் தலைப்புகள் அறுவெறுப்புடன் கூடியதாக இருக்கும் மாமனாரின் இன்பவெறி என்றெல்லாம் தலைப்பு வைத்து தலைப்புக்கு கீழே சிறிதாக மருத்துவ கல்வி படம் என அச்சிட்டு தணிக்கை சான்றிதழ் வாங்கிவிடுவார்கள் இதுபோன்ற திரைப்படங்களை திரையிடுவதற்கு என்று தமிழகத்தில் குறிப்பிட்ட திரையரங்குகள் உண்டு அதேபோன்ற கலாச்சாரம் தமிழ் சினிமாவில் தலைதூக்குகிறதா என்கிற அச்சம் எழுந்திருக்கிறது
வரதராஜ் என்பவர் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படத்திற்கு, ‛பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே சரக்கு மற்றும் சேவை வரி உள்பட’ என தலைப்பு வைத்துள்ளனர்.
இப்படி ஒரு தலைப்பை ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்டபோது கடுமையான எதிர்ப்பு சினிமா வட்டாரத்திலேயே கிளம்பியது இருந்தபோதிலும் படப்பிடிப்பை முடித்து விளம்பரம் செய்யும் வேலையை படக்குழு தொடங்கியுள்ளது இந்தப் படத்தில் சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் நாயகனாக நடிக்க ஸ்வேதா பண்டிட் நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களுக்கு எதிராக வருகிறோம் எனக்கூறி கொண்டு அதன் மூலம் காசு பார்க்கும் கூட்டத்தில் இப்படமும் ஒன்று என இப்போதும்எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், படக்குழு இதை மறுத்துள்ளது.
அவர்கள் கூறுகையில், ‛ஆபாசமின்றி படத்தை எடுத்துள்ளோம். இப்படத்தை பார்க்கும் போது, இது பெண்களுக்கு ஆதரவான, எச்சரிக்கை தரும் படம் என புரியும். இன்று பெண்களுக்கு எதிரான ஒரு கும்பல் உலாவுகிறது அதை இப்படம் தோலுரிக்கும்’ என்றனர். இருந்தபோதிலும் இது போன்ற தலைப்புகள் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது அதனால் படத்தையே தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை மனு அனுப்ப நல்ல சினிமாவை விரும்பும் உதவி இயக்குனர்கள் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
- மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டம்மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம் கார்சேரி,சக்கிமங்கலம், ஆண்டார்கெட்டாரம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான் ஊராட்சியிலும் உலக […]
- லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு -தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைலஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் […]
- செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனைமாநகராட்சிக்கு வரி கட்ட மறுத்து செவிலியர்களை போராட்டத்தில் ஈடுபடுத்திய தனியார் மருத்துவமனை நிர்வாகம் செவிலியர்களுக்கு புத்தி […]
- மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகள போட்டி: குண்டு எறிதலில் மதுரை வீரர் புதிய சாதனை.!!புனே நகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய தடகளப்போட்டியில் மதுரை வீரர் குண்டு எறிதலில் புதிய சாதனை […]
- மதுரை ஈச்சனேரி அருகே நடந்த விபத்தில் 2 பேர் பலிமதுரை ஈச்சனேரி பேருந்து நிறுத்தம் பகுதியில் முன்னாள் சென்ற டூவீலர் மீது பின்னால் வந்த அரசு […]
- மதுரை வில்லாபுரத்தில் இடி, மின்னல் தாக்கி வீடுகள் சேதம்வில்லாபுரம் பகுதியில் அருகருகே இரண்டு வீட்டில் இடி, மின்னல் தாக்கி வீட்டின் கான்கிரீட் மேல்கூரை இடிந்து […]
- எட்டு ஆண்டுகள் என்னோடு பயணித்த அனைவருக்கும் நன்றி -விஜய்விஷ்வாதமிழ் திரையுலகில் கதையின் நாயகனாக வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 142: வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள்பாணி கொண்ட பல் கால் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் வெற்றி பெறுவது எப்படி? பலமுறை ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற ஒரு வீரனிடம், “ஓட்டப்பந்தயத்தில் வெற்றி […]
- பொது அறிவு வினா விடைகள்
- பாறைப் பட்டி கன்னிமார் கோயிலில் பூஜைமதுரை மாவட்டம், காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டியில் உள்ள பேசும் கன்னிமார் கோயிலில், பங்குனி மாத சர்வஅமாவாசை […]
- பிரதமர் மோடியுடன் பானிபூரி சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்..!இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஜப்பான் பிரதமர், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில் உள்ள புத்தர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு உதகையில் கிராமசபை கூட்டம்உலக தண்ணீர் தினமான இன்று நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளிலும் மன்ற […]
- இன்று உலக தண்ணீர் தினம்… நீரின்றி அமையாது உலகு‘நீரின்றி அமையாது உலகு’ என்பது வள்ளுவர் வாக்கு. மக்கள் மட்டுமல்ல, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் […]
- சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் கோலப்போட்டி..!தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் மகளிர் தினத்தை […]