கழுகுமலையில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு சுற்றுலா மலையில் உள்ள இரும்பு பாதுகாப்பு கம்பிகள் சேதம்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் சிரமத்துடன் சென்று வந்தனர். பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தால் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி கிடந்தனர். வெயிலின் தாக்கத்தால் இளநீர் வியாபாரம் மற்றும் குளிர் பான கடைகளில் வியாபாரம் ஜோராக நடந்தது.
இந்நிலையில் நேற்று ( 16 ம் தேதி) காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் அடித்தது. பின்னர் 4.15 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு சூறாவளி காற்றுடன் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதில் கோவில்பட்டி சாலையில் உள்ள புளிய மரங்களில் உள்ள கிளைகள் பல இடங்களில் முறிந்து விழுந்தது. கழுகுமலை – சிவகாசி செல்லும் சாலையில் லட்சுமிபுரம் ஊருக்கு அருகே உள்ள தரை பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் கழுகுமலை சுற்றுலா மலை மீது உள்ள சமணர் சிற்பங்களை சுற்றி பாதுகாப்பிற்காக வைக்கப்பட்டுள்ள இரும்பு கேட் கள் மற்றும் கை பிடிகள், கம்பி வேலிகள் சூறாவளி காற்றால் கீழே சாய்ந்து பலத்த சேதமடைந்தது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொல்லியல் துறை காவலர்கள் கங்கா துரை மற்றும் அருண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மழை நின்ற பின்பு அவர்கள் மலையை விட்டு கீழே இறங்கினர். சுற்றுலா மலை மீது சாய்ந்து கிடக்கும் இரும்பு கம்பி வேலிகள் மற்றும் பாதுகாப்பு கதவுகளை உடனே சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொல்லியல் துறை பாதுகாப்பு காவலர்களுக்கு மழை காலங்களில் தங்குவதற்கு மலை மீது தனி அறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2 மாநிலமாக பிரித்து தமிழகத்தை கைப்பற்ற பாஜக புதியதிட்டம்தமிழகம் 2 மாநிலமாக பிரிக்கப்படுமா என பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. […]
- இளைஞர்கள் விடும் கண்ணீர் மோடியின் கர்வத்தை உடைக்கும்!இந்திய இளைஞர்களின் கண்ணீரில் இருந்து வரும் நிராகரிப்பு உணர்வு பிரதமர் நரேந்திர மோடியின் கர்வத்தை உடைக்கும்” […]
- இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடிக்கத் தடை..,
தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி..!குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை […] - நித்தியானந்தாவின் அடுத்த அதகளம் ஆரம்பம்..!லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் […]
- ஊட்டியில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க..,
மரங்களில் கேமராக்கள் பொருத்தும் பணி..உதகையில் உள்ள மார்லிமந்து அணைப் பகுதியில் உலா வரும் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் […] - திருப்பரங்குன்றத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தகோரி சிபிஎம் கையைழுத்து இயக்கம்அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருப்பரங்குன்றத்தில் சிபிஎம் கட்சியின் சார்பில் மாபெரும் கையைழுத்து இயக்கம் நடைபெற்றது.திருப்பரங்குன்றம் […]
- சொந்தக் கட்சியினராலேயே முதுகில் குத்தப்பட்டேன்..,
உத்தவ்தாக்கரே ஆதங்கம்..!மகாராஷ்டிராவின் சிங்கம் என்று அழைக்கப்பட்ட பால் தாக்கரேவால் துவங்கப்பட்ட சிவசேனா கட்சிக்கு என்றும் இல்லாத அளவிற்கு […] - பா.ஜ.க.வில் சேர ஓ.பன்னீர்செல்வம் முடிவு?அதிமுக வில் தனக்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஓபிஎஸ் பாஜகவிலோ அல்லது அமமுகவிலோ இணைவார் என […]
- கோவில்பட்டி ரயில்நிலையத்தில் கடலைமிட்டாய் விற்பனை அறிமுகம்..!தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்நியைலத்தில், சோதனைமுறையில் 15 நாட்கள் கடலை மிட்டாய் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.ரயில்வே […]
- என் நாய்க்கும் ஃப்ளைட் டிக்கெட் போடுங்கள்.,
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராஷ்மிகா..!என் நாய்க்கும் சேர்த்து ஃப்ளைட் டிக்கெட் போட்டால்தான் ஷட்டிங்கிற்கு வருவேன் என தயாரிப்பாளர்களிடம் கறாராகப் பேசியிருப்பதாக […] - 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க ஏற்பாடுவிதிகளை மீறி தள்ளுபடி பெற்ற 37,984 பேரின் நகைக்கடனை திரும்ப வசூலிக்க நடவடிக்கை.தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு […]
- அழகு குறிப்புகள்முகம் மென்மையாக:2 ஸ்பூன் கொத்தமல்லி சாறுடன் 2 ஸ்பூன் பால் மற்றும் அதே அளவு வெள்ளரிக்காய் […]
- சமையல் குறிப்புகள்காளான் மிளகு வறுவல்: தேவையான பொருள்கள்:-காளான் – 200 கிராம் வெங்காயம் – 2 பச்சை […]
- பொது அறிவு வினா விடைகள்சமஸ்கிருதத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்ட மாநிலம் எது?உத்தரகாண்ட் முதல் பெண் இந்திய விண்வெளி வீரரின் பெயரைக் […]
- குறள் 231ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக […]