சென்னை வடபழனி பேருந்து பணிமனையில் சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் ஓட்டுநர் மற்றும் நடத்தினருடன் விபத்து தடுப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
சென்னைவடபழனியில் உள்ள பேருந்து பணிமனையில் விபத்து தடுப்பு குறித்து சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து காவல் துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் விபத்து நடக்காமல் இருக்க
வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.
அதன் பின்பு ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் விபத்தை தடுக்க காவல்துறையாகிய நாங்கள் உங்களுக்கு எந்த விதத்தில் உதவி புரிய வேண்டும் என்று கேட்டதற்கு :ஒட்டுனர்கள் அவர் அவர் பயணம் செய்யும் தடம் வழியில் காவல் துறை ஒத்துழைப்பு இல்லாமல் படும் சிரமங்கள் பற்றியும் குறிப்பாக பள்ளி கல்லுரிகள் விடும் நேரங்களில் பெற்றேர்கள் அவரது வாகனங்கள் மூலம் தனது குழந்தைகளை அழைத்து செல்ல வருவதால் அந்த நேரம் சாலையோரம் மிகுந்த நெருக்கடிக்குள் சிரமபடுகிறோம். அது மட்டும் இன்றி கார்ப்ரேஷன் இரவு பள்ளம் தோண்டு கிறார்கள் காலை வரை அந்த பள்ளம் அப்படியே இருக்கின்றது இதனால் எங்களுக்கு வாகனம் ஒட்ட மிகவும் சிரமம் படுகின்றோம் இந்த சிக்கலான பகுதியில் காவல் துறை எங்கள் வாகனங்கள் செல்லவும் பொதுமக்களுக்கு தகுந்த வழியை சரி செய்து கொடுக்கவும் காவல் துறை வழிவகை செய்ய வேண்டும் என்று கூறினார்.
ஒட்டுனர் கூறிய குறைகள் எல்லாவற்றையும் குறித்துக் கொண்ட காவல் துணை ஆணையர் இது நாங்கள் உங்களுக்கு சரி செய்து தருகிறோம் நமது நோக்கம் விபத்து நடக்காமல் இருப்பது என்று கூறினார். இந்த விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டத்தின் போது விருகம்பாக்கம்( R5) போக்குவரத்து ஆய்வாளர் எஸ். ராதா கிருஷ்ணன், வடபழனி (R8)போக்குவரத்து காவல் ஆய்வாளர் சாம் பெனட் , மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஷ், ரமேஷ், எஸ்.எஸ்.ஐ. ரவி, போக்குவரத்து காவலர்கள் செந்தில், ஆனந்த் பாபு, ராஜேந்திரன். மற்றும் வடபழனி அரசு பேருந்து ஒட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பலர் கலந்து கொண்டனர்.அதன் பின்பு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் சக்திவேல் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
- வைக்கம் நூற்றாண்விழா- முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புபெரியார் நடத்திய வைக்கம் போராட்ட நூற்றாண்டுவிழா தமிழகத்தில் இன்று முதல் ஓராண்டு வரை நடைபெறும் என […]
- மஞ்சூர் -கோவை பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிநீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் பேருந்து வழக்கம்போல் தினமும் காலை 6:30 மணி […]
- அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்கிறது- இபிஎஸ்அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி தொடர்ந்து வருகிறது வரும் நாடாளுமன்றதேர்தலிலும் இக்கூட்டணி தொடரும் எனவும் பேட்டிஅதிமுக […]
- விலை உயரப்போகும் மருந்துகள்..,அதிர்ச்சியில் சாமானியர்கள்..!வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 800 வகை மருந்துகளின் விலை உயரப்போவதாக என்பிபிஏ அறிவித்திருப்பது […]
- நிழல் தரும் மரத்தை வெட்டி அழித்த மர்ம நபர்கள்..!தென்காசி மாவட்டம், சங்கரன் கோயில் வையாபுரி மருத்துவமனை எதிரில், பொதுமக்களுக்கு நிழல் தரும் வகையில் உள்ள […]
- பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வினியோகம்..!திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள பெரும்பள்ளம் வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.பெரும்பள்ளம் […]
- மதுரை எல் கே பி பள்ளி மாணவர்களுக்கு மரங்கள் அறியும் பயணம்மதுரை எல் கே பி நகர் நடுநிலைப் பள்ளியில் மரங்கள் அறியும் பயணம் தலைமை ஆசிரியர் […]
- தஞ்சை பள்ளி மாணவனின் அசத்தல்..!தஞ்சையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன் சிறுவயதிலேயே ஐந்து உலக சாதனைகளைப் படைத்து, அனைவரையும் வியப்பில் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 149: சிலரும் பலரும் கடைக்கண் நோக்கிமூக்கின் உச்சிச் சுட்டு விரல் சேர்த்திமறுகில் பெண்டிர் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்புத்தரின் சிந்தனை துளிகள்…. மனிதனின் வளர்ச்சியும், தேய்வும் அவன் மனதில் எழும் சிந்தனையைப் பொறுத்தே உண்டாகிறது. […]
- திருமணநிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூ.1 லட்சம் அபேஸ்-போலீசார் விசாரணைதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் ரூபாய 1 லட்சத்து 13 ஆயிரம் திருடிய […]
- சோழவந்தானில் எம் வி எம் மருது பெட்ரோல் பங்க் திறப்பு விழாமதுரை மாவட்டம் சோழவந்தானில் வட்ட பிள்ளையார் கோவில் அருகே எம் வி எம் பெட்ரோல் பங்க் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள்..,எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து..!அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி கே.பழனிச்சாமியை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் […]
- சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் -முதல்வர் ஸ்டாலின்தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய […]