தேனீக்களின் ஒலி உணர்வு அதிசயம்..,
பூக்கள் பேசுமா? ஆம். அதன் மொழியை மனிதர்கள் தான் இது நாள் வரை அறிந்து கொள்ளவில்லை. விளைவு-தேவையில்லாமல்,செயற்கை வேதிஉரங்களின் பயன்பாடு அதிகரித்ததால், மண்வளம் முழுமையாக பாதிக்கப்பட்டு,இயற்கை சூழல் பாழடிக்கப்பட்டு,மகரந்தச் சேர்க்கையில் ஈடுபடும் தேனீக்களின் வாழ்வே அழிந்து வருகிறது. இந்தியாவில் 20% மற்றும்…
சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்..,
ஒருவரின் பாவ புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாவ புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.…
மொபைலில் க்யூஆர் கோடு எப்படி உருவானது?
உலகம் முழுவதும் ஆக்கிரமத்துள்ள க்யூஆர் கோடு எப்படி உருவானது? யார் அதைக் கண்டுபிடித்தனர் என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். வாருங்கள்!தற்போதைய டிஜிட்டல் உலகில் க்யூஆர் குறியீடு தான் உலகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளன. பெட்டிக் கடைகளில் இருந்து பெரிய பெரிய ஹோட்டல்கள்…
அக்னி நட்சத்திரம் 2025:
இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதியன்று தொடங்குகிறது. மே 28ஆம் தேதி புதன்கிழமை அன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதைப் பற்றிய விவரங்களை இங்கே பார்ப்போம். இந்த அக்னி நட்சத்திர காலகட்டத்தில் அறுவடை செய்யப் பட்ட…
வாராந்திர சிறப்பு ரயில் சேவை மீண்டும் இயக்கம்.,
தென்மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவையை கடந்த பிப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது ஏப்ரல் 13 முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களை நேரடியாக…
தொலைநோக்கி மூலம் பார்ப்பதற்கு முன் பதிவு செய்வதற்கு QR code..,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அப்சர்வேற்றி பகுதியில் அமைந்துள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்கள் ஆய்வு செய்வதற்காக ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டது இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் நடத்தப்படும் அருங்காட்சியகமும் உள்ளது. மேலும் அருங்காட்சியத்தில் விண்வெளியில் நடக்கும் மாற்றங்கள் சூரிய குடும்பத்தில்…
முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்…!
அமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை… 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்… ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்,…
இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் ரயில் பயணிகள் பாதுகாப்புகுழு..,
பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் ரயில் நிலையத்தில் சென்னை ரயில்வே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தாம்பரம் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் வைரவன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர்…
லண்டன் மற்றும் தூத்துக்குடி ஆகிய 4 விமானங்கள், இன்று திடீரென ரத்து..,
லண்டனில் இருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், அதைப்போல் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு, லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள்…
இரஷ்ய வானியலாளர் நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் பிறந்த நாளில் இன்று..,
நிக்கொலாய் பாவ்லோவிச் பரபாசொவ் (Nikolay Pavlovich Barabasho) மார்ச் 30, 1894ல் கார்க்கொவ் அரசு, ரஷ்சியாவில் பிறந்தார். இவர் உக்கிரைனில் உள்ள கார்க்கிவ் பல்கலைக்கழகத்தில் 1919ல் பட்டம் பெற்றார். கார்க்கிவ் வான்காணக இயக்குநராக 1930ல் பணியாற்றினார். 1934ல் கார்க்கிவ் பல்கலைக்கழகப் பேராசிரியர்…








