• Fri. Apr 26th, 2024

உலகம்

  • Home
  • இலங்கை அதிபர் மாளிகையில் ரகசிய அறைகளில் கட்டு கட்டாக பணம்

இலங்கை அதிபர் மாளிகையில் ரகசிய அறைகளில் கட்டு கட்டாக பணம்

இலங்கை அதிபர் மாளிகையை நேற்று போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.இந்நிலையில் மாளிகையின் ரகசிய அறையில் கட்டுகட்டாக பணம் ,நகைகள் இருப்பதாகவும் அவற்றை அவர் கைப்பற்றி உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் விடிய விடிய அங்கேயே தங்கி…

அதிபர் மாளிகையை அதிரடியாக கைப்பற்றிய மக்கள் படங்கள் …

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டதுராஜபக்சேக்களை பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடி தீர இன்னும்…

இலங்கை போராட்டம் – இந்தியாவுக்கு எச்சரிக்கையா?

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், தொடர்போராட்டமும் இந்தியாவுக்கு எச்சரிக்கையாக இருக்கும் என அரசியல் வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர்.இலங்கையில் உள்நாட்டுப் போருக்கு பின் அந்த வெற்றி மிதப்பிலேயே ஆட்சியாளர்கள் இருந்துவிட்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை கவனிக்காமல் ,இனவெறியை வளர்ப்பதிலும்,சொத்து சேர்ப்பதிலும் அதிகாரத்தை மையப்படுத்துவதிலும்,ஜனநாயக…

ஷின்சோ அபேயை கொன்றது ஏன்?

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக்கொன்றகொலையாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது .அவரின் அரசியல் எனக்கு பிடிக்கவில்லை அதனால் கொன்றேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே நேற்று பொதுக்கூட்டத்தில் பேசிக்கொன்டிருந்தபோது மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு…

ட்விட்டர் நிறுவனம் எலான்மஸ்க் மீது வழக்கு

ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிட்டார் எலான் மஸ்க் . இதனால் ட்விட்டர் நிறுவனம் எலான்மஸ்க் மீது வழக்கு தொடுத்துள்ளது.ட்விட்டரில் 20 முதல் 50 சதவீதம் வரை போலி கணக்குகள் இருப்பதாகவும் அந்த கணக்குகளை முடக்க உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.…

இலங்கையில் மீண்டும் போராட்டம் பரபரப்பு வீடியோ

இலங்கையில் மிண்டும் போராட்டம் துவங்கியுள்ள நிலையில் போராட்ட காட்சிகள் வெளியாகிஉள்ளன.கடந்த சில தினங்களாக சற்றே தனிந்திருந்த இலங்கை போராட்டம் மீண்டும் வெடித்திருக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகக்கோரி ஏற்கனவே போராட்டம் நடந்தது. இந்நிலையில் மகிந்தா ராஜபக்சே பதவி விலகினார். அருக்கு பதிலாக…

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி… வெடிக்கும் போராட்டம்..

பொருளாதார நெருக்கடி, வறட்சி, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு என நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்தும், நாட்டின் பொருளாதார சிக்கலுக்குத் தீர்வு காண தவறிய அதிபர் கோத்தபய ராஜபக்சவும்,…

அபே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே மறைவுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்ஜப்பானில் பொதுக்கூட்டத்தில் பேசி கொண்டிருந்த முன்னாள் பிரதமர்ஷின்சோ அபே மர்மநபரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சகிச்சை பலனின்றி மறைந்தார்.மறைந்த அபேவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.…

துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே அரசியல் பயணம்

துப்பாக்கி சூட்டில் பலியான ஷின்சோ அபே ஜப்பானில் இளம் வயதில் பிரதமரானவர். அவரது அரசியல் பயணம் ஜப்பானில் முக்கியமாற்றத்தையும் ,வளர்ச்சியையும் உருவாக்கியது எனலாம்.ஜப்பானின் நரா என்ற நகரத்தில் இன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே பங்கேற்றார்.சாலைப் பகுதியில் நடைபெற்ற…

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் இங்கிலாந்து பிரதமராக வாய்ப்பு…

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளி சேர்ந்த ரிஷி என்பவருக்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காலத்தில் சில நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்தாலும், எல்லா விவகாரங்களிலும் போரிஸ் ஜான்சன் சர்ச்சையில் சிக்கினார். இதனால் இவரது ஆட்சி முறை விமர்சனத்துக்கு…