உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன்..,
இளவட்ட 11_ கல்களை (எடை.1210))கிலோ ஒன்றன் பின் ஒன்றாக 10_நிமிடத்தில் தூக்கி உலக சாதனை சான்று பெற்ற இரும்பு மனிதன் கண்ணன். கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளம் பகுதியில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாணவ,மாணவியர்கள் கூட்டமாக கூடி நின்று கை…
ஸ்ரீநகர் தாக்குதலின் மூளையாக செயல்பட்டவன் கசூரி – சையிபுல்லா காலித்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 28 பேரின் உயிரைப் பறித்த பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி கசூரி என்று அழைக்கப்படும் சையிபுல்லா காலித் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலுக்கு காஷ்மீரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (TRF)…
டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகம்
ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திற்கு தர வேண்டிய நிதியை முடக்கிய விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது அப்பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.கூட்டாட்சி நிதியில் 2.2 பில்லியன் டாலர் முடக்கப்பட்டதை எதிர்த்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது. பிரபலமான ஐவி…
விரைவில் இந்தியாவுக்கு பேராபத்து : ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இந்தியாவை மிக மோசமாக பாதிக்கக் கூடிய மிகப்பெரிய பூகம்பம்; விரைவில் ஏற்படப் போவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இமயமலைக்கு கீழே நடக்கும் புவியியல் மாற்றங்களின் காரணமாக இந்த பூகம்பம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அல்லது அதற்கு மேல் வலிமை…
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்ற பகுதியில் வருவதால், அங்கு இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனுடன், ஜாவா மற்றும் சுமத்ரா போன்ற தீவுகளும் இந்தப்…
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மக்கள் எதிர்ப்பு..,
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தெருவில் இறங்கி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சனிக்கிழமை நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு “50501” என்று பெயரிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் 50 போராட்டங்கள், ஒரே குறிக்கோளுடன் நடத்தப்படுவதை இது…
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது..,
வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹர்ப்ரீத்தை எஃப்.பி.ஐ. கைது செய்தது. கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹாப்பி பாஸியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங் கைது குறித்து எஃப்.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக…
டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம்
பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை என்கிற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை ரத்து செய்து கடந்த ஜனவரி 20ம் தேதி அதிபர்…
கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்..,
பழனியில் கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்- பெருக்கல் கணக்குகளுக்கு அபாக்கஸ் முறையில்லாமல் மனக் கணித முறையில் வேகமாக சரியான விடையளித்து சாதனை- சோழன் புக்ஆப் ரெக்கார் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது- செயற்கை நுண்ணறிவிற்கே சூளுரைக்கும் இயற்கை நுண்ணறிவாளன் என்ற…
இந்தியா லேசர் ஆயுத சோதனையில் வெற்றி
இந்தியா ஒரு புதிய வகையான லேசர் சோதனையில் வெற்றி அடைந்திருப்பதன் மூலம், அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற உலக நாடுகளுக்கு இணையான வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கர்னூல், ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியா ஒரு புதிய வகையான லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை சோதனை…



