நடிகை பண்டரிபாய் காலமான தினம் இன்று..!
தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையானவர் பண்டரிபாய் . கன்னடத் திரைப்பட உலகின் முதல் கதாநாயகியாக வலம் வந்தவர். கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ள பண்டரிபாய், மொத்தமாக 1000 திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட தமிழ்ப்படங்களிலும்…
மகா வைத்தியநாத அய்யர் காலமான தினம் இன்று..!
தன் ஏழாவது வயதிலேயே ராகம், பல்லவி பாடும் திறமை பெற்றவர் வைத்தியநாதன். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வையச்சேரி கிராமத்தில், 1844 மே 26ல் பிறந்தார். தாளப்பிரஸ்தானம் சாமாசாஸ்திரிகள், பல்லவி கோபாலையர், வீணைப் பெருமாளையர், த்சௌகம் சீனுவையங்கார் போன்றோரைத் தொடர்ந்து…
என். எம். ஆர். சுப்பராமன் காலமான தினம் இன்று..!
காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர் என். எம். ஆர். சுப்பராமன் . மதுரையில் நாட்டாண்மை மல்லி குடும்பத்தில், இராயலு அய்யர்-காவேரி அம்மாள் தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். காந்தியவழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ”மதுரை காந்தி“ என மதுரை…
ராஜேஸ்வரி சாட்டர்ஜி பிறந்த தினம் இன்று!
இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர் என கருதப்படுபவர் ராஜேஸ்வரி சாட்டர்ஜி கர்நாடக மாநிலம், மைசூர் அருகேயுள்ள நஞ்சன்கூடு பகுதியில், 1922 ஜன.24ல் பிறந்தார். கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்று ஐ.ஐ.எஸ். என்ற இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தில் மின்னியல் துறையில் ஆராய்ச்சியாளராக…
பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம் இன்று…!
தமிழ் அறிஞரும் மொழி ஆராய்ச்சியாளருமானவர் சவரிராயர்.இவர் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், இலத்தின் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவரை பண்டிதர் சவரிராயர் எனவும் அழைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் பிறந்தார். இவர் தந்தை தேவசகாயம் ஒரு மருத்துவர், தாய் ஞானப்பிரகாசி…
இந்த நாள்
சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று…! தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆனவர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன். இவர் சிவசிதம்பரம், அவையாம்பாள் தம்பதிக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். தன் ஆரம்பக்கல்வியை வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழியில் முடித்தார்.அதன் பின் தனது…
சங்கீத கலாசிகாமணி எஸ்.பாலச்சந்தர் பிறந்த தினம் இன்று..!
ஒரு சிறந்த வீணைக் கலைஞராகவும் தமிழ்த் திரைப்பட இயக்குனராகவும், நடிகராகவும் பெயர் பெற்றவர் எஸ்.பாலச்சந்தர். பாலச்சந்தர் தஞ்சாவூரின் ராவ் சாகேப் வைத்தியநாத அய்யரின் பேரனும் வி. சுந்தரம் அய்யர், பார்வதி என்ற செல்லம்மா தம்பதிகளின் மகனும் ஆவார். இவர்களது பூர்வீகம் நன்னிலம்…
எம்.ஜி.ஆர். பிறந்த தினம் இன்று..!
மக்களின் மனதில் ஒரு கலைஞனாகவும், மக்களில் ஒருவராகவும், புரட்சித் தலைவராகவும், மக்களின் தொண்டனாகவும் அனைவருக்கும் பிடித்த மனிதராகவும் திகழந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் எனும் மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன். இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன்…
தானியல் செல்வராஜ் பிறந்த தினம் இன்று..!
முற்போக்குத் தமிழ் எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆனவர் தானியல் செல்வராஜ்.சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். 1938 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் நெல்லை மாவட்டம் தென்கலம் கிராமத்தில் டேனியல் – ஞானம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஒடுக்கப்பட்ட…