சம்மந்தி ஆன தி.மு.க. வி.ஜ.பி.க்கள்..,
மணவிழாவில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் மு.க.அழகிரி..!
தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்ட தென்மாவட்ட மூத்த அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் பார்த்த தி.மு.க அமைச்சர்கள், வி.ஜ.பி.க்கள் அனைவரும் வணக்கம் செலுத்தி நலம் விசாரித்தனர்.சென்னை, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள்…
முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரோஜா …
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தமிழ் புத்தகங்களை ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முதல்வரும்…
கொடைக்கானலில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறு. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக மாணவிகள் பேருந்து நிலையத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தெரு நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.…
உக்ரைனிலிருந்து கொடைக்கானல் திரும்பிய மாணவி!
உக்ரைனில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யாவினர் போர் நடத்தி வந்தனர். இதனையடுத்து நாட்டில் உள்ள பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் உயிருக்கு பயந்து பதுங்கு குழியில் சிக்கி தவித்து வந்தனர். இதனையடுத்து இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள்…
இனி மாநகர பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்..!
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள திமுக அரசு மகளிருக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கட்டணமில்லா இலவச பேருந்து வசதியும் ஒன்று. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள், சாலையோரம்…
கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளி யுவராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை!
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை விவரங்களை மதுரை சிறப்புநீதிமன்ற நீதிபதி சம்பத்குமார் அறிவித்தார். யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கான தண்டனை விவரங்களை மதுரை சிறப்பு நீதிமன்றம் அறிவிக்கிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டோரில் 5 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் தண்டனை அறிவிக்கப்பட்டது.…
ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி காலமானார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பலர் கருத்துகளை தெரிவித்தனர். இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு…
5 வருடங்களுக்கு பிறகு…மாநகராட்சிகளில் பட்ஜெட் தாக்கல்
5 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சிகளில், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது, தமிழக மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.2016க்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால், தனி அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்த கமிஷனர்களே, 2017-18, 2018-19, 2019-20, 2020-21, 2021-22 ஆகிய…
எங்களுக்கு போலீஸ் வேணும்… அமைச்சர் மகளின் கல்யாண வீடியோ
தமிழகத்தின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தனக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று தனது கணவருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ” நானும் என் கணவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வருகிறோம்.…
சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!!
பள்ளிகளில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் சிறையில் உள்ள சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு ஜாமின் மனு விசாரணையை 2 வாரத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. 3 போக்சோ வழக்குகள் உள்ள நிலையில்…