• Mon. May 29th, 2023

தமிழகம்

  • Home
  • பேருந்தில் பெண்கள் இருக்கையில் அமர்ந்த குற்றம்… 170 ஆண்களுக்கு அபராதம்…

பேருந்தில் பெண்கள் இருக்கையில் அமர்ந்த குற்றம்… 170 ஆண்களுக்கு அபராதம்…

பேருந்தில் பெண்களின் இருக்கையில் அமர்ந்த குற்றத்திற்காக ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பி.எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெண்களுக்காக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த ஆண்களுக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அபராதம்…

ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலம் எடுப்பது எப்படி?

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டு களை செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடப்பில் உள்ளது. இருந்தாலும் செல் போன் வைத்திருக் கும் பயணிகள் இந்த வசதியை பயன் படுத்த ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் கள். இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட…

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம்

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர்துறைரீதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால், தமிழக…

வேகமெடுக்கும் கொரோனா- முதலமைச்சர் ஆலோசனை

இந்தியாவில் கடந்த 2 வாரமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2 நாட்களில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டி உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா கடடுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. வட மாநிலங்களில் கொரோனா…

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு சுகாதாரத்துறை கொடுத்த ஷாக்…

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மூன்றாவது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவி வருகிறது. இந்தியாவில் நான்கு மாநிலங்களில் தினசரி தொற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில்…

வரும் ஜூன் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்….

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா…

24 மணி நேரமும் கடைகள் செயல்படலாம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் முற்றிலும் மூடப்பட்ட கடைகள் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டன.பின்பு அவை செயல்படும் நேரம் மாலை 6 மணி வரை இருந்ததை தொற்று குறைந்ததை அடுத்து இரவு முழுவதும் திறக்க அனுமதிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள்…

கந்துவட்டி கொடுமைக்கு முற்றுபுள்ளி வைக்க-‘ஆபரேஷன் கந்து வட்டி’

கந்து வட்டி தொடர்பான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து துரித நடவடிக்கை மேற்கொள்ள ‘ஆபரேஷன் கந்து வட்டி’ என்ற பெயரில் சிறப்பு ஆய்வுகளை செய்திட டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், புவனகிரி அருகே கந்து வட்டி கொடுமையால் ஆயுதப்படைக் காவலர்…

முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம்…

மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது. இது, தெய்வானை யை முருகன் திருமணம் செய்து கொண்ட இடமாகும். இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள சரவணப்பொய்கை புனித தீர்த்தமாகப் போற்றப்படுகின்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது…

18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு போன் ரீசார்ஜ் இல்லை…

செல்போன் பயன்பாட்டால் பல்வேறு குற்றச் செயல்களும் விழிப்புணர்வு இல்லாத மரணங்களும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு தற்போது மோசமான நிலைமையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இதனை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு…