• Fri. Mar 29th, 2024

தமிழகம்

  • Home
  • பெண்கள் கருக்கலைப்பு செய்ய தனிவாரியம்..!

பெண்கள் கருக்கலைப்பு செய்ய தனிவாரியம்..!

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பெண்கள் கருக்கலைப்பு செய்வதற்கு தனி வாரியம் அமைத்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி மருத்துவர் ரீதியாக கருக்கலைப்பு செய்வதற்கான சட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலமும் அதற்காக தனி வாரியம் அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட…

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கு தள்ளுபடி..!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு நடந்ததாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.நெடுஞ்சாலை துறையில் ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு நடந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சிறப்பு புலனாய்வு…

பதிவுத்துறை அலுவலர்கள் சொத்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு..!

பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்ற உத்தரவு..!

தமிழகத்தில் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என்று மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் .., ரூ.4.50 கோடி நிதி ஒதுக்கீடு..!

தமிழகத்தில் இனி ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு பல நலத்திட்ட உதவிகள்…

கலைஞர் நூலகத்தை மதுரை மக்கள் கேட்கவில்லை… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத்…

கூரை ஏறி கோழி பிடிக்கதெரியாதவன்…. வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவானா? ஸ்டாலினை தாக்கிய ஆர்.பி உதயகுமார்..

திமுக அரசின் கையாளதாக செயல்பாடுகளால் தமிழகம்  பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது,  9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் அண்டை மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்வதை அரசு கைகட்டி அரசு வேடிக்கை பார்க்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர்…

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பாடத்திட்டம் அமல்..!

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அக மற்றும் எழுத்து தேர்வில் பல்வேறு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் 75:25 என்ற அடிப்படையில் வெயிட் ஏஜ் முறை பின்பற்றப்பட வேண்டும் என்று…

நல்லாசிரியர் விருது பெறுவதற்கான தகுதிகள் குறித்த பட்டியல் வெளியீடு..!

தமிழகத்தில் அரசு சார்பாக வழங்கப்படும் நல்லாசிரியர் விருதுக்கான தகுதிகள் குறித்த விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் 386 ஆசிரியர்களுக்கு நல்லா ஆசிரியர் விருது வழங்கப்படும். மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு விருப்பமுள்ள மற்றும்…

ஒரு கோடி மரங்களை நட்டுள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பாராட்டு

தமிழ்நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கும் விதமாக கடந்தாண்டு ஒரு கோடி மரங்களை விவசாய நிலங்களில் நடவு செய்துள்ள காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. மெய்யநாதன் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். காவேரி கூக்குரல்…