மதுரையில் திமுக சார்பாக கபடி போட்டி – வெற்றி வீரர்களுக்கு 21 அடி வெங்கலப் கோப்பை பரிசு
மதுரை தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தென்பலஞ்சியில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. சுமார் ஐந்து லட்சம் ரூபாய் செலவில், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் மதன், விமல்,…
பொங்கலை முன்னிட்டு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் செல்ல நேரடியாகவும், WWW.TNSTC.IN என்ற இணையதளம் மூலமாக இன்று முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய ஊர்கள் மற்றும் 300 கிலோ மீட்டர்…
நஞ்சப்பசத்திரம் மக்களை பாராட்டி லெப்டினண்ட் ஜெனரல் அருண் பெருமிதம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத்தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான விசாரணையை ஏர்மார்ஷல் மன்வேந்திரசிங் தலைமையிலான குழுவினர் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை லெப்டினண்ட்…
இணை செயலாளராக நியமிக்கப்பட்ட அரசியல் டுடேவின் நிர்வாக இயக்குனர் தா.பாக்கியராஜ்
142 நாடுகளில் உள்ள இன்டர்நேஷ்னல் பெடரேஷன் ஆப் ஜர்னலிஸ்ட் , இந்திய மாநிலம் முழுவதும் உள்ள இந்தியன் ஜர்னலிஸ்ட் யூனியன் ஆகியவையோடு இணைந்து பத்தரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்புகாக செயலாற்றி வரும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், பத்திரிகையாளர்கள், அச்சு…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்தில் குரங்குகள் புகுந்ததால் பரபரப்பு
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இதில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இருந்து பொதுமக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் தங்களது கோரிக்கையினை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக வழங்குவார்கள். இங்கு வழங்கப்படும்…
கழக அமைப்பு தேர்தலுக்கான விருப்பமனு
வருகின்ற கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம் காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் விருப்பமனு பெற்றுக்கொண்டனர். அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர்களின் ஆணையின்படி கழக அமைப்புத் தேர்தலையொட்டி விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகம், காரியபட்டி நகர, ஒன்றிய நிர்வாகிகளிடம் புதுக்கோட்டை…
சிவகங்கை கிணற்றில் விழுந்த பெண்ணின் உடலை 13 மணி நேரமாக மீட்க போராடும் தீயணைப்புத்துறையினர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள செவல்பட்டியில் விவசாய கிணற்றின் அருகில் இருந்த மோட்டர் அறை சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததில் பெண் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அப்பெண்ணை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணி…
கல்லூரி மாணவனின் படிப்புக்கு உதவிய மரனேரி காவல் நிலையம்
கஷ்டப்படும் மாணவனின் படிப்புக்கு உதவிய மரனேரி காவல் துறையினர். மரனேரி, முனீஷ் நகரை சேர்ந்த காந்தி என்பவர் மகன் பாலமுருகன். தாயை இழந்து வயதான தந்தையுடன் வாழும் இவர், SMS பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில், காந்தியால்…
9.5 லட்சம் ஏழைகளுக்கு வீடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
சென்னை எம்.ஆர்.சி நகரில் கிரடாய் சார்பில் ஸ்டேட்காந் 2021 என்ற மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது: “வேளாண் துறைக்கு அடுத்தப்படியாக கட்டுமானத்துறை உள்ளது. கட்டுமானத்துறை எப்போதும் வளரும் தொழிலாக உள்ளது. ஒரு நாடு…
தமிழகத்தில் கைநாட்டு முறையை ஒழிக்கும் முயற்சி : அன்பில் மகேஷ்!
கிராமப்புறங்களில் பள்ளி சாரா கல்வி இயக்கம் மூலமாக கைநாட்டு முறையை ஒழித்து அனைவருக்கும் கையெழுத்து போட கற்று கொடுக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அரக்கோணத்தை அடுத்த அம்மனூர் பகுதியில், உள்ள சிஎஸ்ஐ தூய…