• Sat. Apr 1st, 2023

தமிழகம்

  • Home
  • மாரிதாஸ் கைதுக்கு விளக்கம் அளித்த ஹெச்.ராஜா

மாரிதாஸ் கைதுக்கு விளக்கம் அளித்த ஹெச்.ராஜா

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “திமுகவிற்கு வாக்கு அளித்தவர்கள் ஏன் வாக்களித்தோம் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். சமீபத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய முடியாத…

அதிமுகவில் இருந்து விலகிய பாமக, அறிவாலயத்தில் அடைக்கலம் ?

தமிழக சட்டமன்ற தேர்தலில் தாங்கள் தோற்றதற்கு கூட்டணி தர்மத்தை மீறி பலரும் துரோகம் செய்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சேலத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார். நாம் தோற்றதற்கு கூட்டணி தான் காரணம் என்று மறைமுகமாக பேசி வந்த…

சாத்தூர் நகர கழக அமைப்பு தேர்தல்-விண்ணப்பத்தை பெற்றக்கொண்ட கழக நிர்வாகிகள்

சாத்தூர் நகர கழகத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகளுக்கான கழக அமைப்பு தேர்தல் விண்ணப் படிவத்தை கழக நிர்வாகிகள் பெற்றுக்கொண்டுனர். கழக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் R.K. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சாத்தூர்…

45வது புத்தக கண்காட்சியை ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

சென்னையில் 45வது புத்தக கண்காட்சி ஜனவரி 6 முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளதாக பபாசி அறிவித்துள்ளது. அனைத்து புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிடும் இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு,…

ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது புனித ஜார்ஜ் கோட்டையில் வருகின்ற ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர்…

மிரட்டலுக்குப் பயந்து நான் பா.ஜ.க.வில் இணையவில்லை.., சர்ச்சைகளுக்கு விளக்கம் கொடுத்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்..,

சமீபத்தில் அ.தி.மு.க.வில் இருந்து சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம், அதன் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வில் இணைந்தது பல்வேறு சர்சைகளைக் கிளப்பி இருக்கிறது.ஒரு கட்சியில் வழிகாட்டுதல் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்த மாணிக்கம் திடீரென பாஜகவுக்கு தாவியது அதிமுகவுக்க செயத துரோகம்…

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவத்தினர் இந்தியா வரத் தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 2009-ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் எனக் கூறி இலங்கை அரசு நடத்திய போரில் இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திவந்த ஆயுதப்…

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் திடீர் சந்திப்பு.இதில் கட்சிக் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் தமிழக முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமிர்த்தமாக ஆர்.கே.ரவிச்சந்திரன் சந்தித்து…

கழக அமைப்பு தேர்தலுக்கான விண்ணப்ப படிவம் சமர்ப்பிப்பு

மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி பெற்றுக்கொண்டார். சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் K.S.சண்முகக்கனி O.மேட்டுப்பட்டி கிளை கழக செயலாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தை சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

தேனி அருகே 75 கிலோ கஞ்சா பறிமுதல். இருவர் கைது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, வருசநாடு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பண்டாரவூத்து பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வருசநாடு போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் தலைமையிலான போலீசார் பண்டாரவூத்து பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…