• Fri. Mar 31st, 2023

தமிழகம்

  • Home
  • 5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை…

5 நாட்களுக்கு கொட்டி தீர்க்க இருக்கும் மழை…

தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம்…

மாணவர்களுக்கு 9 நாட்கள் பள்ளிகள் விடுமுறை

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதியை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் செப்டம்பர் மாத இறுதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இந்த ஆண்டு பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வை நடத்திக்…

வேகமா பரவுது இன்ஃப்ளுவென்சா காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை மற்றும் வெயில் என சீதோஷ்ண நிலை மாறி மாறி வந்ததால், இன்ஃப்ளுவென்சா காய்ச்சல் பரவி வருகிறது.குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இந்த காய்ச்சல் வேகமாக பரவுகிறது. அந்த வகையில், சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஒரே நாளில்…

திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்… முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அதிரடி பேச்சு!

மின்கட்டணம், சொத்து வரி உட்பட அனைத்து வரிகளையும் உயர்த்திய திமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர் என்றும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்றும்சிவகாசியில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள்விழா…

127 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம்..!

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,பணியாளர்களுக்கு 127 பேருக்கு அண்ணாபதக்கம் வழங்கப்படுவதாக தகவல்தமிழ்நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை விரல்ரேகைப் பிரிவு மற்றும் தடய அறிவியல் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை அங்கீகரிக்கும்…

தமிழகத்தில் 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து

கட்சி பதிவு செய்யப்பட்டு 5 ஆண்டுகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் நிற்கவில்லை என்றால் அத்தகைய கட்சிகள் செயல்படாதவை என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அதேபோல 6 ஆண்டுகள் கட்சிகள் தொடர்ச்சியாக தேர்தலில் நிற்கவில்லை என்றால்…

மின் கட்டண உயர்வு.. போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு..

தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

சசிகலாவும் தினகரனையும் இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும்- ராஜன்செல்லப்பா

சசிகலாவும் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்…

குஜராத்தை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குஜராத்தைவிட மிககுறைவுதான் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் …. அப்போது அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர்…

வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வரும் 15 ம் தேதி அவரது சிலைக்கு மாலைதூவி மரியாதை செலுத்துகிறார்.அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் – பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10…