• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி துரை வைகோ-க்கு வாக்கு சேகரிப்பு

அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி துரை வைகோ-க்கு வாக்கு சேகரிப்பு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோ தனது சின்னமான தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்களிக்க கோரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட திருநெடுங்களநாதர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் செய்த பிறகு அவர் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர்கள்கே…

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர்

தமிழகத்தில் அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதி உள்ளதாகவும், இத்தொகுதியில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரத்து 119 வாக்காளர்கள் உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.கடந்த ஜனவரி 22-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், தமிழகத்தில்…

வருவாய்த்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ஆர்.ராமச்சந்திரன் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தின் இயற்கை பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுவரை 9 முறை…

த.மா.கா தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முக்கிய அம்சமாக பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.…

தென்சென்னையில் சூடு பிடிக்கும் பிரச்சாரத் தேர்தல் களம்

கோடை வெயிலின் கோரதாண்டவம் ஒரு புறம் இருக்க, அதையும் பொருட்படுத்தாமல், நட்சத்திர தொகுதியாகக் கருதப்படும் தென்சென்னையில் அதிமுக, திமுக, பாஜக வேட்பாளர்களின் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரத்தால், களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.தென்சென்னை மக்களவைத் தொகுதியில் வேளச்சேரி, விருகம்பாக்கம், தியாகராய…

பாராளுமன்ற தேர்தலின் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் – பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ்

இந்தியா கூட்டணியின் கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலின் குளச்சல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை திங்கள் சந்தை பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் திறந்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்க கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்விஜய்வசந்த், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர், கிள்ளியூர்…

பாஜக என்ற ஒரே வண்டி தான் டெல்லி செல்லும், அண்ணாமலை என்கிற ஒரே டிரைவர் தான் இருக்கிறேன் – கோவையில் அண்ணாமலை உரை..

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை முருகன் கோவில் அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு அவரது பிரச்சாரத்தை துவக்கினார். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, இது ஒரு வித்தியாசமான தேர்தல் 10 ஆண்டுகளாக பிரதமரின் தொலை…

கொட்டாரத்தில் பா.ஜ.வினர் ஓட்டு வேட்டை

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக இன்று பெருமாள்புரம், கொட்டாரம், ஆறுமுகபுரம், பெரியவிளை ஆகிய பகுதிகளில் பா.ஜ.க தகவல் தொழில்நுட்பம் தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.வாக்கு சேகரிப்பின்…

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாக்கு சேகரிப்பு

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி பகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக துணைத்தலைவர் V.குமார், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய பாஜக உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவர் செந்தில் ஆகியோர் தலைமையில் பாஜகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும், ராகுல் காந்தியின் முதுகில் குத்துவதும் ஒன்றுதான். காளையார்கோவில் தேரடித்திடலில் விந்தியா பேச்சு

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் களைகட்டியுள்ள நிலையில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக…