• Fri. Apr 19th, 2024

அரசியல்

  • Home
  • மாடியிலிருந்து கைகாட்டிய குழந்தைக்கு குழந்தைத்தனமாக “டாட்டா “காட்டிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

மாடியிலிருந்து கைகாட்டிய குழந்தைக்கு குழந்தைத்தனமாக “டாட்டா “காட்டிய விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் மாலை வில்லாபுரம் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.வில்லாபுரம் வீட்டு வசதிவாரி எப்படி இருப்பு பகுதியில் உள்ள சுமைகள் ஐஸ்வர் பகுதியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்…

அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் சாலையோர கடைகளில் நடை பயணமாக வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர். தமிழகத்தில் ஏப்ரல்…

கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை விரட்டும் விவசாயிகள்!

எங்க பகுதிக்கு என்ன செய்தீர்கள் என மதுரை திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் சு.வெங்கடேசனை கேள்வி கேட்டு விவசாயிகள் போராட்டம் செய்து சு.வெங்கடேசனை விரட்டி விட்டனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு செங்கோல்

கடலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து செங்கோலை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமி வழங்கினார்.

அமைச்சர் மனோ தங்கராஜ் பொய் சொல்கிறார். பொன்னார் குற்றச்சாட்டு.

கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பயங்கர வாத இயக்கம், ஒழிக்கப்பட வேண்டிய இயக்கம் என காங்கிரஸ் கூறுகிறது. இதற்கு மனோ தங்கராஜ் , விஜய் வசந்த் ஆகியோர் பதில் சொல்லட்டும். கூட்டணியில் வைத்து கொண்டு ஒரு கட்சியை திருடன், கள்ளன்…

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் தனது பிரச்சாரத்தை பேச்சிபாறையில் தொடங்கி கல்லுபாலத்தில் நிறைவு செய்தார்

இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லுபாலத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்தியா கூட்டணி கட்சி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி…

நான்கு தொகுதிகளில் ஜேபி நட்டா பிரச்சாரம்…

தமிழகத்தில் இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார். தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று இரவே திருச்சிக்கு ஜேபி நட்டா வந்தடைந்தார். இன்று ஒரே நாளில் 4 தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார் என்ற தகவல்களை பாஜகவினர் தெரிவித்து…

சென்னை எழும்பூரில் 4கோடி பறிமுதல்

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு ரயிலில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ₹4 கோடி பறிமுதல். 6 பைகளில் கட்டு கட்டாக இருந்த ₹500 நோட்டுகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது . புரசைவாக்கம்…

திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார் – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி… இந்தியா கூட்டணி குறித்து ஒரு மாயத்…