• Fri. Mar 29th, 2024

அரசியல்

  • Home
  • மத்திய அரசைக் கண்டித்து அல்வா கொடுத்த திமுகவினர்

மத்திய அரசைக் கண்டித்து அல்வா கொடுத்த திமுகவினர்

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்காததைக் கண்டித்தும், உரிய வெள்ள நிவாரண நிதியை வழங்காதது குறித்தும் மத்திய அரசைக் கண்டித்து திமுகவினர் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாட்டில் சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி தீவிரமான…

திமுக அரசு ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் வெள்ளை அறிக்கை வேண்டும் : எடப்பாடி பழனிச்சாமி

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து ஈர்த்த வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்சிப் பொறுப்பேற்ற 32 மாதங்களில் விடியா திமுக அரசின் முதலமைச்சர்…

தேர்தலுக்குப் பின் கட்சிப்பணிகள் தீவிரமடையும் : த.வெ.க தலைவர் விஜய்

வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும் என தமிழக வெற்றி கழகம் கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.விஜய் தொடங்கிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழக செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பங்கேற்ற…

பாஜகவுடன் கூட்டணி இல்லை, அதிமுக கதவு சாத்தப்பட்டு விட்டது : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக கூட்டணிக்காக பாஜக கதவுகள் திறந்தே இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ள நிலையில், இனி பாஜக.வுடன் கூட்டணி என்பதே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்…

நடிகர் விஜய்யைத் தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடக்கம்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என புதிய அரசியல் கட்சி தொடங்கி பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருப்பது மேலும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற…

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது : உயர்நீதிமன்றம்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றமும் இவ்வவாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவின் உட்கட்சி தேர்தல் விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்ததை அடுத்து, நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை விதிக்க…

தேமுதிக யாருடன் கூட்டணி : மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை

வருகிற நாடாளுமன்றத்; தேர்தலில் தேமுதி யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, தேமுதிக தலைமக்கழகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக…

அதிமுகவில் மட்டுமே இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள், திமுக பாஜகவில் வயதானவர்கள் தான் சேர்கிறார்கள் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரை.

வருகின்ற 9″ம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட…

நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகள் பிரச்சாரம் செய்யத் தடை

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல்…

பிப்ரவரி 9ல் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 9 ஆம் தேதியன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரைப் பற்றி தவறாகப் பேசிய திமுக எம்.பி ஆ.ராசாவைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதவாது..,‘நுணலும் தன்…