• Sat. Apr 27th, 2024

அரசியல்

  • Home
  • ராஜேந்திர பாலாஜியின் பேச்சில் சிவகாசியில் பிரச்சார மேடை சூடுபிடித்தது..!

ராஜேந்திர பாலாஜியின் பேச்சில் சிவகாசியில் பிரச்சார மேடை சூடுபிடித்தது..!

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு..?சிவகாசி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எடப்பாடியாரின் கேள்வி… ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்று கூறிய ஸ்டாலின் வாக்குறுதி என்னாச்சு என்றும்…

பா.ஜ., வை ஆதரிக்கும்- இந்து எழுச்சி முன்னணி

தேனி மாவட்டஇந்து எழுச்சி முன்னணிஅலுவலகத்தில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சோலைராஜன் தலைமை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வப் பாண்டியன்முன்னிலை வகித்தார்.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:ஹைதராபாத்தில் விசிஷ்டாத்வைத தத்துவ ஞானி ஸ்ரீ இராமனுஜாச்சாரியர் அவர்களுக்கு மிக பிரமாண்டமான திருவுருவச்சிலை நிறுவி…

பரோலில் உள்ள ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட ரவிச்சந்திரன் தற்போது பரோலில் உள்ளார். காவலர்கள் பாதுகாப்புடன் ரவிச்சந்திரன் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மெட்டில்பட்டி, சூரப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு…

ஆண்டிப்பட்டியில் அரசு துறைத் தேர்வு எழுத வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெற்றது. காலை 9.30க்கு தேர்வு என்றும், தேர்வு மையத்திற்குள் 8.45 மணிக்கு வர வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்களுக்கு…

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள். நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை புரிந்த அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எதிர்கட்சித்தலைவர்…

என்னை யாரும் கடத்தவில்லை; வடிவேலு பாணியில் மதுரை வேட்பாளர்

கண்ணாத்தாள் திரைபடத்தில் ஆடுதிருடியதாக வடிவேலு மீது குற்றம் சாட்டப்பட்டு பஞ்சாயத்து விசாரிக்கப்படும். அதில் பிராது (குற்றம் கூறியவர்)கொடுத்தவர் ஆடு திருடு போகல ஆடு திருடு போன மாதிரி கனவு கண்டேன் என்பார். அது போல தான் ஒரு சம்பவம் தான் மதுரையில்…

கோவை மக்களுக்கு முதல்வரின் வாக்குறுதி உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தருமா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று (பிப்ரவரி 6) காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரையை தொடங்கி வைத்தார். கோவை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, காணொலி காட்சி…

சேலம் மேயர் பதவி செலவு 30 கோடியா? எடப்பாடி கனவு நிறைவேறுமா?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை அதிமுக வென்றது. அதேபோல நடைபெற உள்ள மாநகராட்சித் தேர்தலிலும் சேலம் மாநகராட்சியைக் கைப்பற்றி தீருவது என்ற வியூகத்தில் இருக்கிறார் முன்னாள் முதல்வரும் சேலம் மாவட்டத்துக்காரருமான எடப்பாடி பழனிசாமி.…

தொடரும் வேட்பாளர்கள் கடத்தல்: என்ன நடக்கிறது ?

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாமக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளர். தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், வரும் பிப்ரவரி…

பாஜக அரசின் கவர்னர் நீட் தேர்வுக்கு எதிராக இருக்கமாட்டார் – சீமான்

தமிழக ஆளுநர் பாஜக, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்பதால் நீட் தேர்விற்கு எதிராக இருக்கமாட்டார், கூட்டணி இல்லை என்றாலும் அதிமுக பாஜகவை நயந்து செல்லும் நிலையில் தான் உள்ளது என்று மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி. மதுரை…