• Thu. Mar 28th, 2024

அரசியல்

  • Home
  • ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை!

ஜெயலலிதா மரணம் குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைத்த ஆறுமுகசாமி ஆணையம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் அடுத்தகட்ட விசாரணை குறித்து நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. 90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில், அடுத்தகட்டமாக…

விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் – ஓபிஎஸ்!

திமுக அரசின் செயல்பாடுகளை பார்த்து இன்னும் 4 ஆண்டுகளுக்கு மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றும், விரைவில் தமிழகத்தில் மாற்றம் வரும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். மதுரை மாநகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் 100 வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு அக்கட்சியின்…

மநீம கட்சி குழந்தை போன்றது – கமல்ஹாசன் பிரச்சாரம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெய்ஹிந்தபுரம் பகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது கமல்ஹாசன் பேசுகையில், ‘சுகாதாரம் முற்றிலும் சீர்கேடாக உள்ளது. இதனால்…

முதல்வருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்! – இபிஎஸ்..

அழகான பொங்கல் பரிசு வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டத்தை விட, நோபல் பரிசே வழங்கலாம்” என எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர…

அதிமுக செய்த சாதனைகளை பட்டியலிட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்ற 70 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது 355 கோடியில் ரூபாய் விருதுநகரில் மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடத்துக்கு நான்தான்…

கர்நாடக சட்டசபையில் சர்ச்சைக்குள்ளான ஹிஜாப்..!

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பரபரப்பான விவாத பொருளாக மாறியுள்ளது. ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என்று மாணவிகளுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. கலபுரகியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…

மரக்கன்றுகளை கொடுத்து வாக்கு சேகரிக்கும் சுயேட்சை பெண் வேட்பாளர்!

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. பிரச்சாரத்திற்கு 2 நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், தமிழகம் முழுவதும், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் மதுரை மாநகராட்சி 24 வது வார்டில் போட்டியிடும்…

எதுக்குப்பா நடிக்கிறீங்க .. மக்கள் முன்ன மாதிரி இல்ல .. மனம் திறக்கும் கே.டி.ஆர்

நவம்பர் 4 ,2020 ஆண்டு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு அந்த சந்திப்பில் பேசிய போது ஸ்டாலினுக்கு என்ன கொள்கை இருக்கு , என்னைய ஜெயில்ல தூக்கி போட்டுருவேன்னு சொல்ற என்ன மிரட்டுறியா ? நல்ல ஆம்பளையா இருந்தா விருதுநகருக்கு வா…

கருத்து வேறுபாடா..? என் சகோதரருக்காக நான் உயிரையும் கொடுப்பேன்-பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட் ,உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

மாறி ..மாறி.. கட்சி நிர்வாகிகளை தூக்கும் திமுக மற்றும் அதிமுக…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்தும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாகக் கூறி நிர்வாகிகள் 35 பேரை அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…