விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அதிமுக சார்பாக நேற்று 5 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க விருதுநகர் மேற்கு மாவட்டம் கழகம் சார்பில் விருதுநகர் மேற்கு மாவட்டம் முழுவதிலும் பேரூர், நகரம்,ஒன்றிய பகுதிகளில் விடியா திமுக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் 5 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் திருத்தங்கல் எஸ்.ஆர்.அரசு மேல்நிலை பள்ளி எதிரில் எம்ஜிஆர் திடலில் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பகுதி கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் மேற்கு பகுதி கழகம் சார்பில் திருத்தங்கல் மேலரதவீதி தேவர்சிலை அருகில் மேற்கு பகுதி கழக செயலாளர் சரவணக்குமார் தலைமையிலும் சிவகாசி மாநகரில் மேற்கு பகுதி கழகம் சார்பில் ரயில்வே பீட் சாலை காமராஜர் சிலை அருகில் மேற்கு பகுதி கழக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் தலைமையிலும் சிவகாசி கிழக்கு பகுதி கழகம் சார்பில் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கிழக்கு பகுதி கழக செயலாளர் சாம் (எ) அபினேஷ்வரன் தலைமையிலும் விஸ்வநத்தம் கிராமத்தில் சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகம் சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியம் தலைமையிலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் திருத்தங்கல்-2 மண்டலம் மற்றும் விஸ்வநத்தத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், கருப்பசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பீலிப்வாசு, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் விஜய்ஆனந்த், மாவட்ட மகளிரணி செயலாளர் சுபாஷினி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.கே.பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம். கே.என்.செல்வம், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, திருத்தங்கல் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ரமணா, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் முருகேசன், திருத்தங்கல் நகர அவை தலைவர் கோவில்பிள்ளை, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சிமுருகன், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் ராமராஜ்பாண்டியன், சிவகாசி கிழக்கு ஒன்றிய கழகப் பொருளாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் என்சிஓ காலனி மாரிமுத்து, சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்பாண்டியன், சிவகாசி முன்னாள் நகரக் கழக செயலாளர் அசன்பதுருதீன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இனைச்செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய கழக துணைச் செயலாளர் விஸ்வநத்தம் மணிகண்டன், ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் அமுதா கருப்பசாமி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் சுடர்வள்ளி சசிகுமார், இளநீர் செல்வம் மற்றும் மாவட்ட கழக, மாநகர கழக பகுதி கழக ,வட்டக் கழகச் நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகாம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- ஊட்டி தேவர் சோலை ஊற்று நீரில் கொட்டப்படும் கோழிகழிவுகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கைகட்டி அருகே உள்ள தேவர் சோலை பகுதியில் கரும்பாலம் என்ற இடத்தில் […]
- 30கோடி ரூபாய் மோசடி.., சேலம் அருகே பரபரப்புகாடையாம்பட்டி அருகே சதுரங்க வேட்டை பட பாணியில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் 30கோடி ரூபாய் […]
- நீதித்துறையின் மீது உள்ள நம்பிக்கை மக்களுக்கு குறை துவங்கிவிடும்.., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன்சேலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியது.., சென்னை […]
- சிவகாசியில் துணிகரம்…
பர்னிச்சர் விற்பனை கடையின் மேற்கூரையை உடைத்து பணம், செல்போன்கள் கொள்ளை…..விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாரதா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர். இவர் சிவகாசி – […] - ராஜபாளையம் அருகே, மனைவியை அரிவாளால் வெட்டிய கணவருக்கு போலீஸ் வலைவீச்சு…..விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள அயன்கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவரது கணவர் இசக்கிமுத்து […]
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை…
டிடிவி தினகரன் அறிவிப்பு _ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் […] - அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் கோயில் 63 ஆம் ஆண்டு பொன்விழாநீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் கீழ் முகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் […]
- மதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் தீ விபத்துமதுரையில் தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவன அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.மதுரை […]
- துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலிமதுரையில் துருக்கி மற்றும் சிரியாவில் நில நடுக்கத்தால் உயிரிழந்த மக்கள் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி […]
- மஞ்சூர் கோவிலில் அம்மன் தாலி திருட்டு -காவல்துறை விசாரணைநீலகிரிமாவட்டம் மஞ்சூரில் கோயிலில் அம்மன் தாலி திருடபட்டுள்ள நிலையில் காவல்துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை […]
- மதுரை – சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலைமதுரை மாவட்டம் சோழவந்தானில் கணவன் மனைவி தூக்கு போட்டு தற்கொலை பிணத்தை கைப்பற்றி சோழவந்தான்.போலீசார் விசாரணைமதுரை […]
- மதுரையில்-பெண்களை பார்த்து ஏளனமாக சிரித்தபடி சென்ற உதயநிதிமதுரையில் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கரும்பு, வாழை, இளநீரை கூட்டம் கூட்டமாக அள்ளி […]
- நீலகிரி-பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம்நீலகிரி மாவட்டம்.பந்தலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நாழைந்ததால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்…பந்தலூர் சுற்று […]
- பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!பிரதமர் நரேந்திர மோடிக்கு , தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில், […]