• Fri. Apr 19th, 2024

அரசியல்

  • Home
  • மகளிர் 1000 ரூபாய் திட்டத்தில் குளறுபடி; ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

மகளிர் 1000 ரூபாய் திட்டத்தில் குளறுபடி; ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!

மகளிர் 1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் திமுக அரசு கடும் குளறுபடியால் மக்கள் வேதனையில் கண்ணீர் வடிக்கிறார்கள். சட்டமன்ற எதிர்க்கட்சிதுணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இது பற்றி மேலும் நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்…

நாடாளுமன்றம் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.., முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

காய்கறி உட்பட அத்தியாவசிய பொருட்களின் கடுமையான விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் திமுகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.…

கலைஞர் நூலகத்தை மதுரை மக்கள் கேட்கவில்லை… முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் குற்றச்சாட்டு!

கச்சத்தீவை திமுக ஆட்சியில் தாரை வார்த்தது போல தற்போது காவிரியும் தாரை வார்க்கப்படுமா என மக்கள் அச்சமடைந்துள்ளனர் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். மதுரை அட்சயப் பாத்திரம் அமைப்பின் மூலம் உணவு வழங்கத்…

கூரை ஏறி கோழி பிடிக்கதெரியாதவன்…. வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவானா? ஸ்டாலினை தாக்கிய ஆர்.பி உதயகுமார்..

திமுக அரசின் கையாளதாக செயல்பாடுகளால் தமிழகம்  பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது,  9 மாத இடைவெளியில் வணிக நிறுவனங்கள் ,தொழிற்சாலைகளில் மின் கட்டணங்களை உயர்த்தியதால் அண்டை மாநிலங்களுக்கு தொழிற்சாலைகள் செல்வதை அரசு கைகட்டி அரசு வேடிக்கை பார்க்கிறது என சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர்…

திமுக எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருகிறது முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு!

திமுக அரசு எல்லா வழிகளிலும் மக்களை துன்புறுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். சிவகாசியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திமுக,காங்கிரஸ், மதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி 300க்கும் மேற்பட்டோர்…

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து செயல்படுத்திட ஸ்டாலின் முன்வருவாரா? முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி..!

மதுரையில் அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ள வளர்ச்சி திட்டங்களை உடனடியாக செயல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வருவாரா? என அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்..,மதுரையில் நூலகம் யாரும் கேட்கவில்லை ஆனால்…

ஏழைகளுக்கு எதிரான மதுவிற்பனையை நாங்கள் வரவேற்க மாட்டோம்.., சௌமியா அன்புமணி ராமதாஸ் பேட்டி..!

ஏழைகளுக்கு எதிரான மது விற்பனையை நாங்கள் வரவேற்கப் போவதில்லை என சௌமியா அன்புமணிராமதாஸ் பேட்டி அளித்துள்ளார்,மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் முக்கிய நிர்வாகியுமான…

திமுக ஆட்சியில் காலையில் டீ காபிக்கு பதிலாக பிராந்தி,விஸ்கி குடிக்கலாம்.. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி..!

திமுக அரசு காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், டீ,காபிக்கு பதிலாக பிராந்தி, விஸ்கி குடிக்கலாம் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனை கொண்டாடும்…

மறுவாக்கு எண்ணும் பணியில் சலசலப்பு..!

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தென்காசி சட்டமன்றத் தொகுதியில் மறுவாக்கும் பணி இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் வழக்கறிஞர்களிடையே சலசலப்பு நிலவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, தென்காசி சட்டமன்ற தொகுதியில், அதிமுக காங்கிரஸ்…

நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி விட்டார் ஸ்டாலின்.., ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு..!

நாட்டுக்கு உழைத்த தலைவர்களுக்கு மணி மண்டபம், சிலைகளை அமைத்து மங்கா புகழை உருவாக்கி வரவாற்று சாதனை படைத்தவர் தான் எடப்பாடிபழனிசாமி. தன் தந்தையாருக்கு புகழ் பாடுவதில் நாட்டுக்கு உழைத்த தலைவர்களை பின்னுக்கு  தள்ளி உள்ளார் ஸ்டாலின். மக்களுக்காகத்தான் திட்டங்கள் இருக்க வேண்டும்,…