• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர்மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார்வெந் திறல் இளையவர் வேட்டு எழுந்தாங்குதிமில் மேற்கொண்டு திரைச் சுரம் நீந்திவாள் வாய்ச்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 110: பிரசம் கலந்த வெண் சுவைத் தீம்பால்விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திபுடைப்பின் சுற்றும் பூந் தலைச் சிறு கோல்உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்றுஅரி நரைக் கூந்தற் செம்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 109: ஒன்றுதும் என்ற தொன்று படு நட்பின்காதலர் அகன்றெனக் கலங்கிப் பேதுற்றுஅன்னவோ இந் நன்னுதல் நிலை எனவினவல் ஆனாப் புனையிழை கேள் இனிஉரைக்கல் ஆகா எவ்வம் இம்மெனஇரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில்துளியுடைத் தொழுவின் துணிதல் அற்றத்துஉச்சிக் கட்டிய…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 108: மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்துணையின் தீர்ந்த கடுங்கண் யானைஅணையக் கண்ட அம் குடிக் குறவர்கணையர் கிணையர் கை புனை கவணர்விளியர் புறக்குடி ஆர்க்கும் நாடபழகிய பகையும் பிரிவு இன்னாதேமுகை ஏர் இலங்கு எயிற்று இன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 107:உள்ளுதொறும் நகுவேன் தோழி வள்உகிர்ப்பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக்கொடிறு போல் காய வால் இணர்ப் பாலைசெல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம்கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம்சென்ற…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 106: அறிதலும் அறிதியோ பாக பெருங்கடல்எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொளஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாதுஅசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்குஉயவினென் சென்று யான் உள் நோய் உரைப்பமறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர்ஞாழல்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 105: முளி கொடி வலந்த முள் அரை இலவத்துஒளிர் சினை அதிர வீசி விளிபடவௌ; வளி வழங்கும் வேய் பயில் மருங்கில்கடு நடை யானை கன்றொடு வருந்தநெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்அருஞ் சுரக் கவலைய என்னாய்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 104: பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றைதேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினேதுறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக்குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்ததொண்டகச் சிறு பறைப் பாணி அயலதுபைந் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும்ஆர் கலி வெற்பன்…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 103:ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால்சிறியிலை வேம்பின் பெரிய கொன்றுகடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின்களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துபால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப்பசி அட முடங்கிய பைங் கட்…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் 102: கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளிஅஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டுநின் குறை முடித்த பின்றை என் குறைசெய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல்பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டுநின் கிளை மருங்கின்…