இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 264: பாம்பு அளைச் செறிய முழங்கி, வலன் ஏர்பு,வான் தளி பொழிந்த காண்பு இன் காலை,அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்மணி புரை எருத்தின் மஞ்ஞை போல, நின்வீ பெய் கூந்தல் வீசு வளி உளர ஏகுதி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 263: பிறை வனப்பு இழந்த நுதலும், யாழ நின்இறை வரை நில்லா வளையும், மறையாதுஊர் அலர் தூற்றும் கௌவையும், நாண் விட்டுஉரை அவற்கு உரையாம்ஆயினும், இரை வேட்டு,கடுஞ் சூல் வயவொடு கானல் எய்தாது,கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு,முட…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 262: தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர்,ஆடு மயிற் பீலியின் வாடையொடு துயல்வர,உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து,நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்,துனி கூர் மனத்தள், முனி படர் உழக்கும்பணைத் தோள், அரும்பிய…
நற்றிணைப் பாடல் 260:
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமைபழனத் தாமரைப் பனிமலர் முணைஇ,தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலதுகுன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர!வெய்யை போல முயங்குதி: முனை எழத்தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன்மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என்ஒலி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 259: யாங்குச் செய்வாம்கொல் தோழி! பொன் வீவேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,சாரல் ஆரம் வண்டு பட…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 258: பல் பூங் கானல் பகற்குறி மரீஇசெல்வல் கொண்க! செறித்தனள் யாயேகதிர் கால் வெம்பக் கல்காய் ஞாயிற்றுத்திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்,பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்தகொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட,அகல் அங்காடி அசை…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 257: விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உரைஇ,மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்,கழை அமல்பு நீடிய வான் உயர் நெடுங் கோட்டுஇலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன்அரும்பு வாய் அவிழ்ந்த கருங் கால் வேங்கைப்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 255: நீயே, பாடல் சான்ற பழி தபு சீறடி,அல்கு பெரு நலத்து, அமர்த்த கண்ணை;காடே, நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த,புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே;இந் நிலை தவிர்ந்தனம் செலவே: வைந் நுதிக் களவுடன் கமழ, பிடவுத்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 255: கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;வயக் களிறு பொருத வாள் வரி உழுவைகல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ! மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும்,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 254: வண்டல் தைஇயும், வரு திரை உதைத்தும்,குன்று ஓங்கு வெண் மணற் கொடி அடும்பு கொய்தும்,துனி இல் நல்மொழி இனிய கூறியும்,சொல் எதிர் பெறாஅய் உயங்கி, மெல்லச்செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப! உமணர் தந்த உப்பு நொடை…