குறுந்தொகைப் பாடல் 60
குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்பெருந்தேன் கண்ட இருக்கை முடவன்உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்துசுட்டுபு நக்கி யாங்குக் காதலர்நல்கார் நயவா ராயினும்பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.பாடியவர்: பரணர். பாடலின் பின்னணி:தலைவனுடைய பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்திய தலைவி, “தலைவர் என்னிடம் அருளும் அன்பும்…
குறுந்தொகைப் பாடல் 59
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்அதலைக் குன்றத் தகல்வாய்க் குண்டுசுனைக்குவளையொடு பொதிந்த குளவி நாறுநின்நறுநுதன் மறப்பரோ மற்றே முயலவும்சுரம்பல விலங்கிய அரும்பொருள்நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே. பாடியவர்: மோசி கீரனார். பாடலின் பின்னணி: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். அவன் பிரிவால் வருந்தும்…
குறுந்தொகைப் பாடல் 58
இடிக்குங் கேளிர் நுங்குறை ஆகநிறுக்க லாற்றினோ நன்றுமற் றில்லஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன் றிந்நோய் நோன்றுகொளற் கரிதே. பாடியவர்: வெள்ளி வீதியார்.பாடலின் பின்னணி:தலைவிமீது தலைவன் தீராத காதலுடன், தான் செய்யவேண்டிய செயல்களையும் தன் கடமைகளையும்…
குறுந்தொகைப் பாடல் 57
பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்னநீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்பிரிவரி தாகிய தண்டாக் காமமொடுஉடனுயிர் போகுக தில்ல கடனறிந்திருவேம் ஆகிய வுலகத்தொருவே மாகிய புன்மை நாம் உயற்கே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார். பாடலின் பின்னணி:தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் மிகவும் காதலிக்கிறார்கள். தன்…
குறுந்தொகைப் பாடல் 56
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்குளவி மொய்த்த அழுகற் சின்னீர்வளையுடைக் கைய ளெம்மோ டுணீஇயர்வருகதில் அம்ம தானேஅளியளோ அளியளெந் நெஞ்சமர்ந் தோளே. பாடியவர்: சிறைக்குடி ஆந்தையார்.பாடலின் பின்னணி:பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து செல்ல விரும்புகிறான். தலைவியையும் உடன் அழைத்து செல்லுமாறு தோழி…
குறுந்தொகைப் பாடல் 55
மாக்கழி மணிப்பூக் கூம்பத் தூத்திரைப்பொங்குபிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக்கையற வந்த தைவரல் ஊதையொடுஇன்னா உறையுட் டாகும்சின்னாட் டம்மவிச் சிறுநல் லூரே. பாடியவர்: நெய்தற் கார்க்கியர். பாடலின் பின்னணி:களவொழுக்கம் நீடிப்பதைத் தலைவி விரும்பவில்லை. அவள் விரைவில் தலைவனைத் திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறாள். திருமணத்திற்கான முயற்சிகளைத்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்:002 அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்தசெம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை, மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;வை எயிற்று ஐயள்…
இலக்கியம்:
நற்றிணைப்பாடல் 1 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…
குறுந்தொகைப் பாடல் 53
எம்மணங் கினவே மகிழ்ந முன்றில்நனைமுதிர் புன்கின் பூத்தாழ் வெண்மணல்வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்செந்நெல் வான்பொரி சிதறி யன்னஎக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறைநேரிறை முன்கை பற்றிச்சூரர மகளிரோ டுற்ற சூளே. பாடியவர்: கோப்பெருஞ் சோழன்பாடலின் பின்னணி:தலைவியைத் திருமணம் செய்துகொள்வதாகத் தலைவன் உறுதிமொழி அளித்தான்.…
குறுந்தொகைப் பாடல் 52
ஆர்களிறு மிதித்த நீர்திகழ் சிலம்பிற்சூர்நசைந் தனையையாய் நடுங்கல் கண்டேநரந்த நாறுங் குவையிருங் கூந்தல்நிரந்திலங்கு வெண்பல் மடந்தைபரிந்தனென் அல்லனோ இறையிறை யானே. பாடியவர்: பனம்பாரனார்.பாடலின் பின்னணி:திருமணத்திற்கான முயற்சிகளைத் தலைவன் செய்வதையும், தலைவியின் பெற்றோர்கள் அதனை ஏற்றுக் கொண்டதையும் அறிந்து மகிழ்ந்த தோழி, தலைவியை…