• Fri. Apr 19th, 2024

india

  • Home
  • உத்தராகண்ட் பல்கலைக்கழகத்துக்கு பிபின் ராவத் பெயரை சூட்ட முடிவு

உத்தராகண்ட் பல்கலைக்கழகத்துக்கு பிபின் ராவத் பெயரை சூட்ட முடிவு

எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் இறுதி ஊர்வலம் தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் சற்று நேரத்தில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ளது. இந்தநிலையில், உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் பல்கலைக்கழகத்திற்கு மறைந்த…

பிபின் ராவத் மற்றும் அவரின் மனைவியின் உடல்கள் இறுதி ஊர்வலம் துவங்கியது

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், மனைவி மதுலிகா ராவத் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது…

43 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த 5 நதிகளை இணைக்கும் திட்டம்…நாளை துவங்கி வைக்கிறார் மோடி…

பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூருக்குச் சென்று, டிசம்பர் 11ம் தேதி மதியம் 1 மணியளவில் சரயு நஹர் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.இத்திட்டத்தின் பணிகள் 1978 இல் தொடங்கப்பட்டன. ஆனால் போதுமான நிதி ஒதுக்கீடு, துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு, போதுமான…

ஹெலிகாப்டர் விபத்து விவகாரம் யூகங்களை தவிர்க்கவும் .., விமானப்படை வேண்டுகோள்!

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் தேவையில்லாத யூகங்களை தவிர்க்க வேண்டும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 8ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், முப்படை தலைமை தளபதி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அவர்களது உடல்…

திருமலை திருப்பதி கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம்

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், மலர்களால் புஷ்பயாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நவம்பர் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் பஞ்சமி தீர்த்தத்துடன்…

முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி.!

முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி, ராணுவ அதிகாரிகள் ஆகிய 13 பேரின் உடல்களுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இணை அமைச்சர் அஜய் பட், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். நீலகிரி…

விவசாயிகளின் வெற்றி… உண்மையின் வெற்றி.. – ராகுல் காந்தி

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் திரும்ப பெறப்பட்டு, அவர்கள் போட்டிருந்த கூடாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி வரவேற்று உள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்க்தில், கடந்த ஓராண்டாக நடந்த இந்தப் போராட்டத்தின்…

டெல்லியில் போராட்டதிற்காக கட்டப்பட்ட கூடாரங்களை பிரித்த விவசாயிகள்

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு…

சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் 37வது இடத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்

உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2ம் இடத்திலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 37வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100…

இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் பிரசவம்…

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள் ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இந்நிலையில், இருவரும் வளர்ந்து திருமண…