• Wed. Apr 24th, 2024

பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், லேசான அறிகுறி இருந்ததால், இன்று கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என தெரியவந்தது.

இதனால் நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *