• Wed. Apr 24th, 2024

india

  • Home
  • விவசாயிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்..!

விவசாயிகளுக்கு மத்திய அரசின் புதிய திட்டம்..!

வரும் கரீப் பருவத்தில் விவசாயிகளுக்கு வேளாண் காப்பீட்டை வீட்டுக்கே சென்று வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வேளாண் பயிர்காப்பீடான பிரதான்மந்திரிபசால்பிமாயோஜனா திட்டம் 7-வது ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. மேரே பாலிசி,…

நேருவின் இந்தியா என பேசிய சிங்கப்பூர் பிரதமருக்கு மத்திய அரசு சம்மன் !

நேருவின் இந்தியா என சிங்கப்பூர் பிரதமர் பேசியதை அடுத்து சிங்கப்பூர் தூதரகத்திற்கு இந்திய அரசு சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் என்பவர் பேசியபோது இந்தியா…

எல்.ஐ.சி.,யில் உள்ள ரூ..21500 கோடி ரூபாய் பணம் யாருடையது ?

எல்ஐசி வசம் வாடிக்கையாளர்களின் உரிமை கோரப்படாத பணம் 21,500 கோடி ரூபாய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் 5% பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இந்நிலையில் பங்கு விற்பனை நடைமுறை தொடர்பான விரிவான அறிக்கையை…

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை ரஷ்யாவில் கண்காட்சிக்கு வைக்க ஏறப்பாடு…

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம்…

4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் – மத்திய அரசு

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு. நாடு முழுவதும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு…

இளம் மேயருக்கும், இளம் எம்.எல்.ஏவிற்கும் விரைவில் டும் டும்..

திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரன், பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. பாலுச்சேரி எம்எல்ஏ சச்சின் தேவுக்கும், திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. திருமண தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. திருமணம் தொடர்பாக இரு வீட்டாரும்…

கருத்து வேறுபாடா..? என் சகோதரருக்காக நான் உயிரையும் கொடுப்பேன்-பிரியங்கா காந்தி

உத்தரகாண்ட் ,உத்திரபிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்…

சர்வதேச விமான கண்காட்சியில் ‘தேஜஸ்’ களம் காண்கிறது..!

இந்திய விமானப்படை சிங்கப்பூரில் நடக்க உள்ள சர்வதேச விமான கண்காட்சியில் தேஜஸ் என்ற போர் விமானத்தை காட்சிப்படுத்த உள்ளது. உலக அளவில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் தளமாக சிங்கப்பூரில் சர்வதேச விமான கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு…

புல்வாமா தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு அஞ்சலி..

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா…

54 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை.. விட்டுவெப்போமா நாங்க..!

இந்தியாவில் ஏற்கனவே பல சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்திருந்தது.தற்போது மேலும் சில செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் வகையில் உள்ள 54 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிக்க முடிவு…