• Tue. Apr 23rd, 2024

india

  • Home
  • 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது?

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் எப்போது?

இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு தற்போது தகவல் தற்போது வெளியாகி உள்ளது., இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் வழங்க உள்ளதாகவும்…

பிரதமரை பாதுகாக்காத அரசு எப்படி மாநிலத்தை பாதுகாக்கும் – அமித் ஷா

மாநிலத்தை எப்படி பாதுகாக்க முடியும் என பஞ்சாப் ஆளும் அரசுக்கு அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் பிப். 20ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் குதித்து…

மீண்டும் 50 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 684 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,26,31,421 ஆக உள்ளது. • இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 50,407 ஆக…

கொரோனா ஊரடங்கில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு: ஷாக் ரிப்போர்ட்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள். இந்த…

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்..!

வடகிழக்கு மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 4.1 ஆக பதிவாகி…

இந்தியாவிலேயே பெரிய விளையாட்டு மையம் திறப்பு விழா

இந்தியாவிலேயே பெரிய அரங்கு குத்துச்சண்டை, MMA, UFC போட்டிகளை நடத்தும் விளையாட்டு மையம் திறப்பு விழா நேற்று மதுரவாயலில் சிறப்பாக நடைபெற்றது.இந்த அரங்கினை குத்து விளகேற்றி ஜாங்கிட் ஐபிஎஸ் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக விருந்தினர்களாக கனல் கண்ணன், சார்பட்டா பரம்பரை…

இந்திய எல்லையில் நுழைந்த சீன ராணுவம்?

லடாக்கில் ஜனவரி 28ஆம் தேதி நுழைந்த சீன ராணுவத்தினர், அப்பகுதியில் எருது மேய்த்து கொண்டிருந்தவர்களை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்ததாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா- சீனா இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் மோதல் போக்கு இருந்து வருகிறது. அத்துமீறி…

நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு

நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு சைபர் குற்றங்கள் 11 சதவிகிதம் வரை அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் 50 ஆயிரத்து 35 வழக்குகள் சைபர் குற்றங்களின்…

ஊ சொல்றியா மாமா.. .ஊ ஊ சொல்றியா மாமா…மணப்பெண்ணின் குத்தாட்டம்

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகிவிட்டது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்,…

கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு ‘பட்டியலிட்டு’ பதிலடி கொடுத்த பினராயி

யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ‘கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்,…