• Fri. Apr 19th, 2024

india

  • Home
  • கொரோனாவால் அதிக இறப்புகளை சந்தித்த நாடு இந்தியா.. உலக சுகாதாரஅமைப்பு அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் அதிக இறப்புகளை சந்தித்த நாடு இந்தியா.. உலக சுகாதாரஅமைப்பு அதிர்ச்சி தகவல்

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதாரஅமைப்பு வெளியிட்ட தகவலின்படி இப்போதுவரை வைரஸ் பாதிப்பால் உலகம் முழுதும் 62,43,000 நபர்கள் உயிரிழந்து…

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார்- ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியா அடுத்த 25 ஆண்டுகளில் எப்படி இருக்க வேண்டும், என்ற நோக்கத்தோடு பிரதமர் செயல்பட்டு வருகிறார் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய மீன்வள சங்கம் சார்பில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன்…

இந்தியா வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி அழைப்பு

பிரதமர் மோடி 3 ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.ஜெர்மனி ,டென்மார்க் நாடுகளுக்கு அடுத்ததாக பிரான்ஸ் சென்றள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.முன்னதாக டென்மார்க்கில் கோபன்ஹேகன் நகரில் உள்ள கிறிஸ்டியன்ஸ்போர்க் அரண்மனையில் நடைபெற்ற, 2வது இந்தியா-நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.டென்மார்க்…

கொரோனா 4-வது அலை இப்போதைக்கு இல்லை: மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்

இந்தியாவில்ஜூன்மாதம் கொரனா தொற்று உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா 4-வது அலை இன்னும் உருவாகவில்லை என்றும் சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.கடந்த 24 மணி நேரத்தில் 3,324 பேருக்கு…

இந்தியாவில் சற்றே குறைந்தகொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4தினங்களாக படிப்படியாக அதிகரித்து வந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.உலகமுழுவதும் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று தனது தாக்குதலாதொடர்கிறது.இந்தியாவை பொறுத்தவரை இரண்டரை…

நம்மை சுற்றியுள்ள பிரபஞ்சத்தில் நாம் எங்கிருக்கிறோம்?

பக்கத்து ஊரில் உள்ள ஒருவர் நீங்கள் எங்கிறீர்கள் கேட்டால் எனது ஊரில் எனது வீட்டில் உள்ளேன் என சொல்லாம்,பக்கத்து மாநிலத்திலிருந்து கேட்டால் தமிழ் நாட்டில் எனது ஊரில் ,எனது விட்டில் உள்ளேன் என சொல்லாம் ,வேறு ஒரு நாட்டிலிருந்து கேட்டால் இந்தியாவில்,தமிழ்நாட்டில்…

இந்தி தெரியாவிட்டால் நாட்டை விட்டு வெளியேறுங்கள்- உ.பி மந்திரி ஆவேசம்

இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்கவேண்டும் என அமித்ஷா கூறியிருந்தார்.இதற்கு பல அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெருவித்தனர்.சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில்நடிகர் கிச்சா சுதீப், அஜய் தேவ்கான் இடையில் இந்தி மொழி குறித்து உரையாடல் நடைபெற்றது. இதில் அஜய்…

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் படங்கள்: கடும் எதிர்ப்பால் படங்கள் அகற்றம்

அப்துல்கலாம் நினைவிடத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் படங்கள் வைக்கப்பட்டளதாகவும் அதற்கு எழுந்த எதிர்ப்பால் பின்னர் படங்கள் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சிபிஎம் வி.காசிநாததுரை கூறும் போது : இராமேஸ்வரத்தில் அமைக்கப் பட்டுள்ள அப்துல்கலாம் நினைவிடத் தில் ஒன்றிய செய்தி ஒலிபரப்பு…

பாமாயில் ஏற்றுமதி நிறுத்தம்… அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு…

இந்தோனேஷியா தான் உலகிலேயே அதிகமான பாமாயில் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் அங்கு சமையல் எண்ணெய் விலை அதிகரித்து விட்டதால் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தற்போது தடைவிதித்துள்ளது. இந்த தடை ஏப்ரல் 28 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியாவானது தன்னுடைய பாமாயில்…

லாக்டவுன் காலத்தில் இந்தியாவில் பல்லாயிரம் பேருக்கு எய்ட்ஸ்

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் சமயத்தில் பல ஆயிரம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு ஏற்பட்டதாக ஆர்டிஐ தகவல் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பை முன்னிட்டு மார்ச் 25ம் தேதி 2020ல் லாக்டவுன் போடப்பட்டது. அதன்பின் இரண்டு வருடம் பல்வேறு தளர்வுகளுடன் லாக்டவுன்…