• Wed. Jun 7th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது..!

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது..!

தமிழ் எழுத்தாளர் அம்பை (சி.எஸ். லட்சுமி)-க்கு 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுடன் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது.…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை.., சட்டப்பூர்வமாக சந்திப்பார் முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் பேட்டி..!

ஆவின் மற்றும் அரசுத் துறைகளில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உடன் தொடர்பில் இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் உள்பட 4 பேரிடம் விருதுநகர்…

தென்காசியில் தி.மு.க சார்பில் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கான நேர்காணல்..!

தென்காசியில், தி.மு.க சார்பில் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கான நேர்காணல் நடைபெற்றது.தென்காசி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று காலை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேர்காணல் நடத்தினார். தி.மு.க நகர செயலாளர்…

பிரான்சில் உச்சத்தில் கொரோனா : நொடிக்கு 2 பேருக்கு பாதிப்பு

பிரான்சில் நேற்று முன்தினம் 1,80,000 பேருக்கு கோவிட் உறுதியான நிலையில் நேற்று 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு உறுதியாகி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019-ம்…

குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று நாயை கடித்து தூக்கி சென்றது. இந்த கபளிகர காட்சிகள் அருகாமையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

புத்தாண்டு கொண்டாட தடை எதிரொலி.. குமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 1500 போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொலைந்து போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சைபர்கிரைம் போலீசாரால் கண்டிபிடிக்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும்…

நாட்டுக்கோழி கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ

ராஜேந்திரபாலாஜி தேடுதல் வேட்டையின் அடுத்த நடவடிக்கையாக, முன்னாள் சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனையும், ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் சீனிவாசனையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். ஏதோ சொந்த விஷயமாக மதுரை வந்திருந்த இருவரையும், விருதுநகர் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்திருக்கின்றனர். தற்போது, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு…

மிக விரைவில் கைதி-2 திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் கைதி. கார்த்தி நடித்து இருந்த அந்த படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை என வழக்கமாக தமிழ் சினிமாவில் இருக்கும் ட்ரெண்டை லோகேஷ் பின்பற்றி இருக்க மாட்டார். கைதி படத்தின்…

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஆஞ்சநேயருக்கு ஜன.2ல் ஜெயந்தி விழா..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள 18 அடி உயர பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயருக்கு வரும் 2 ம் தேதி ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருப்பதால் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்குவதற்காக ஒரு…

அமெரிக்கா செல்கிறாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்?

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு வெளியே டெல்லிக்கு மட்டுமே இது வரையிலும் சென்றுள்ளார். இந்நிலையில் 2022ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்காவுக்குச் செல்வாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அமெரிக்காவில் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்…