ஓனர் அவங்க தான்.. ஆனா நாங்க சொல்றது தான் கேக்கணும்… ஸ்டாலின் புது ரூட்
புதுடெல்லியில் நேற்றைய தினம் திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர். அதன் பிறகு மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சோனியா காந்தி தலைமையில் இரவு டின்னர் நடந்துள்ளது. சரி…
அடுத்த இலக்கை நோக்கி ஆம் ஆத்மி கட்சி…
டெல்லி, பஞ்சாப்பை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அடுத்ததாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு குஜராத் மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை மனதில் வைத்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்…
சொத்து வரி உயர்வு ட்பெய்லர் தான் ..இன்னும் பல காத்திருக்கு- எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இதனை விமர்சித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவர் கூறியுள்ளதாவது, சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் சிறப்பு தொகையை தராமல் கைவிரித்த திமுக அரசு, நகர்புற தேர்தலில்…
இனி வீட்டுலயே டீ, காபி குடிக்க வேண்டிதான்..! எகிறும் விலைவாசி..
பால், கேஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில், சுங்க கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. சமீப காலமாக பல்வேறு காரணிகளின் விலை…
பிரமாண்டமாய் நிற்கும் டெல்லி அறிவாலயம்…
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய கட்டடத்தை மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவுக்கு இந்த இடத்தை மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால், கடந்த ஆண்டு கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு,…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மாற்றப்பட்ட பாதுகாப்பு பிரிவு…
தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வருபவர் அண்ணாமலை. அண்ணாமலைக்கு மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு, பின்னர் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது. அது குறித்து அண்ணாமலை தனது ஆட்சேபத்தை வெளிப்படுத்தியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு…
வைரலாகும் தனுஷ் குடும்பத்தின் புகைப்படம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படங்களிலும் நடித்து வருகிறார். வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார். இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன்…
மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்!
பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை மீரா மிதுன் சமீபத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்…
இலங்கையில் அவசர நிலை பிரகடனம்…
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்பட எரிப்பொருட்களுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள் பல மணி நேரம் காத்துக்…
பிரியா விடை கொடுக்கும் 72 எம்பிக்கள்..
அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஓய்வு பெற இருக்கும் 72 எம்பிக்களுக்கு ராஜ்யசபா பிரியா விடை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து எம்பிக்களின் பிரியாவிடை நிகழ்ச்சிக்காக வரும் வியாழக்கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த நிகழ்ச்சியின் போது அதிகாரபூர்வ நிகழ்ச்சிநிரல் எதுவும் இருக்காது எனவும்…