• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தாக்கமுயன்ற யானை! லாவகமாக கையாண்ட ஓட்டுநர்!

தாக்கமுயன்ற யானை! லாவகமாக கையாண்ட ஓட்டுநர்!

தமிழ்நாடு அரசு மற்றும் INDCOSERVE-இன் தலைமை நிர்வாக அதிகாரியும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் & காடுகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளருமான சுப்ரியா சாஹு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலைப்பகுதியில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு…

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கலெக்டராக கணவன்-மனைவி ..

ஆந்திரா மாநிலத்தில் இருந்த 13 மாவட்டங்கள் நேற்று முன்தினம் 2-ஆக பிரிக்கப்பட்டு புதியதாக 13 மாவட்டங்கள் உதயமாகி மொத்தம் 26 மாவட்டங்களாக செயல்பட்டு வருகிறது. புதிதாக பிரிக்கப்பட்ட 2 மாவட்டங்களுக்கு கணவன்-மனைவி கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டம் மந்தஷா அடுத்த பிடி…

தமிழகம் முழுவதும் 2 லட்சம் லாரிகள் நிறுத்தம்…

சுங்க கட்டணம் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 8 நாட்களில் 8 ரூபாய் ஏற்றப்பட்ட…

தொடர்ந்து உயரும் பெட்ரோல் டீசல் விலை…!

இன்று தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையானது தலா 76 பைசா அதிகரித்துள்ளது.கடந்த 16 நாட்களில் 14-வது முறையாக, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தியுள்ளன. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளன.இந்த நிலையில்…

இந்தியாவை வளைக்க அமெரிக்கா சதி ? பரபரப்பு தகவல்கள்

ரஷ்யாவில் இருந்து இந்தியா கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா ஏற்கனவே விமர்சனம் செய்த நிலையில் தற்போது இந்தியாவின் ராணுவ ரீதியான கொள்முதலையும் அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளது. உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது.…

தீப்பெட்டி ஆலைகள் இன்று முதல் வேலை நிறுத்தம்

தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, வேலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 இயந்திர தீப்பெட்டி ஆலைகள் , 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன . தீப்பெட்டி உற்பத்திக்கான…

சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் கூடுகிறது…

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கலானது. இரண்டு பட்ஜெட் மீதும் 24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை…

என் சொத்து ராகுல் காந்திக்கு தான்… உயில் எழுதிய மூதாட்டி

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொத்துகளை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு உயில் எழுதி வைத்தது வைரலாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் டெராடூனில் வசித்து வருபவர் மூதாட்டி புஷ்பா. ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற இவர் டெராடூனில் நல்ல…

சொத்து வரி கசப்பான மருந்து தான்.. விளக்கம் அளித்த அமைச்சர்..

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மண்டல இணை, துணை மற்றும் உதவி ஆணையாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதற்கு பிறகு…

சில்மிஷம் செய்தவரை துணிச்சலுடன் தட்டிகேட்ட சிங்கப்பெண்!

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்லும் பகுதி! அங்கு ஏப்ரல் 3ம் தேதியன்று மாலையில் பணி முடிந்துவிட்டு வீட்டிற்கு செல்ல இருந்த 22 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் குடிபோதையில் இருந்த நபர் தவறாக நடந்து கொண்டு…