• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திரௌபதி முர்மு பெயர் உருவானது எப்படி…

திரௌபதி முர்மு பெயர் உருவானது எப்படி…

புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரில் உள்ள ‘திரௌபதி’, மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எவ்வாறு வந்தது என்ற தகவலை அவரே ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில…

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்!

ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கத்தை அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நியமித்துள்ளார்.கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட 18…

கத்ரீனாவுடன் ரிகர்சல் பார்க்கும் விஜய் சேதுபதி… பாலிவுட்டிலும் காத்துவாக்குல காதலோ..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டும் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இதையடுத்து இவருக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற…

சிலை வைக்க பணம் இருக்கு .. மக்களுக்கு செய்ய பணமில்லையோ.. ஜெயக்குமார் அதிரடி..

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதனால் திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை…

ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

ஸ்டாலின் மக்களை பற்றி கவலைபடுவதில்லை என்றம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்றும் சிவகாசியில் மின் கட்டண உயர்வை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம்…

தொடங்க இருக்கும் பிக்பாஸ் சீசன்-6.. குஷியில் பிக்பாஸ் ப்ரியர்கள் ..

விஜய் டிவியில் டிஆர்பிக்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளிக்கு அடிமையாகதவர்களே இல்லை. தற்போது 3ம் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது .அந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது.…

பாலியல் வன்கொடுமைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்

பாலியல்வன்கொடுமை உள்ளான தனது மகளின் பரிதாப நிலைக்கு காரணமானவர்களை கைது செய்யகோரி விருதுநகர் மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடம் மனு.விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் வசித்துவருபவர் பா.ஏசம்மாள். இவருக்கு கலைச்செல்வி(17),பாண்டிச்செல்வி(13)என இரு மகள்களும் பரத் (15) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சிலஆண்டுகளுக்கு முன்னர் கணவர்…

பதவியேற்றார் இசைஞானி இளையராஜா!!

மத்திய பாஜக அரசு இளையராஜா உள்பட 4 பேருக்கு ராஜ்யசபா எம்பி பதவி அறிவித்திருந்தது. இதில், இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் . அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய…

டெண்டர் முறைகேடு.. எடப்பாடிக்கு திமுக வைத்த செக்..

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதையடுத்து விரைவில் வழக்கு விசாரணக்கு வரும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நெடுஞ்சாலை…

திருவள்ளூர் மாணவி மரண வழக்கு விசாரணை அதிகாரி நியமனம்

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவி மரணவழக்கில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் “சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி” உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா பிளஸ்-2…