• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் கிரிப்டோ கரன்சி தொடர்பான பதிவுகள் இடப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், அரசு அதிகாரிகள் போன்றோரின் சமூக வலைதள கணக்குகளை ஹேக் செய்வது அதிகரித்து வருகிறது.…

வால்மார்ட் கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது

பிரபரமான சில்லரை வர்த்தக நிறுவன கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்காவின் மிசி சிப்பி மாகாணம் டுபேலா நகரில் பிரபல சில்லறை வர்த்தக நிறுவனம் வால்மார்ட் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தை விமானம் மூலம் தகர்க்கப் போவதாக…

மீண்டும் ஒத்தி வைக்கப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வு..!

உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ட்ரோன்கள் அறிமுகம்!

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும் ட்ரோன்கள் அறிமுகம். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு விரைந்து அனுப்பவும், தானம் பெறவும்…

நித்தியின் உயிரை காப்பாற்ற இலங்கை அரசிடம் கடிதம்…

எனது உயிரை காப்பாற்றுங்கள் என நித்தியானந்தா இலங்கை அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன . பெங்களூரு அருகே ஆசிரமம் நடத்தி கொண்டிருந்த நித்தியானந்தா, பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தலைவரானார். இந்த…

மத்திய அரசின் ஜிஎஸ்டி அறிமுகத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை-முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியதால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை உண்டாகிறது எனத் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்தது. அதன்பின், ஜிஎஸ்டி வரியை நாடு முழுவதும் அமல்படுத்தியது. இந்த…

வீண் அரசியல் வேண்டாம்.. போதைப்பொருள் விற்பனைக்கு முட்டுக்கட்டை போடுங்கள்-எல்.முருகன்

வீணாக அரசியல் பேசுவதை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை ஒடுக்க தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் பழக்கம் அதிகரிக்க மத்திய பாஜக…

இளசுகளை தன் இசையால் கிரங்கடித்த யுவனுக்கு டாக்டர் பட்டம்…

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் பிடிக்காத ஆளே இருக்கமுடியாது அந்த அளவிற்கு இளைஞர்களை கட்டி இழுத்து மனதிற்கு உருக்கமான பாடல்களை கொடுத்துள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘அரவிந்தன்’ படத்திற்கு இசையமைத்ததன் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான இவர் கிட்டத்தட்ட 150-க்கும்…

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் – மு.க. ஸ்டாலின் பேச்சு

நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம் என தென்மாநில கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில்…

வரத்து குறைந்தால் தக்காளி விலை உயர்வு..!!!

கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த சில காலமாக ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்குக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வேகமாக…