ராஜபாளையம் அருகே மதிமுக ஒன்றிய கழக செயலாளர் வேல்முருகன் தலைமையில் முறம்பில் செயல்படும் தனியார் முதியோர் இல்லத்தில் தனது பிறந்த நாளை முன்னிட்டு முதியவர்களுக்கு மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ புத்தாடைகளை வழங்கினார் – பின்னர் அவர் அளித்த பேட்டியில்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டும் வராத தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வு என்பது இந்தியா முழுவதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு கடுமையான பாதிப்பை சுங்க கட்டண உயர்வு ஏற்படும்.விசாரணை கைதி பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறையும் தமிழக முதல்வரும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட அதிகாரியை இடை நீக்கம் செய்வது மட்டுமின்றி அதிகாரியிடம் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இனிமேல் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் நடக்கக் கூடாது.சென்னை ரோகினி திரையரங்கில் நடந்தது கண்டிக்கத்தக்க செயல். சமுதாயத்தின் பெயரை குறிப்பிட்டு திரையரங்கில் அனுமதி மறுத்த செயலுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பெரியார் ஒழித்த இரட்டை குவளை முறை தீண்டாமை இன்னும் பல இடங்களில் நடைமுறையில் உள்ளது.
அந்தக் காலத்தில் இருந்த தீண்டாமை குறித்து இன்றைய தலைமுறை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தீண்டாமை கடந்து வந்த பாதை குறித்து நினைவு கூறும் விதமாக கேரளாவில் நடக்கும் வைக்கம் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வது பாராட்டுக்குரியது என கூறினார்.நிகழ்ச்சியில் கழக துணைப்பொதுச்செயலாளர் தி.மு.ராசேந்திரன்.சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.ஆர். ரகுராமன்மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் தமிழ் மணிவிருதுநகர் மேற்கு மாவட்ட பொருளாளர் வினாயக மூர்த்தி ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வில்லிசை மனோகரன்தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன்பொதுக்குழு உறுப்பினர் ஞானகுரு,சேத்தூர் பேரூர் கழக செயலாளர் அயனப்பான், செட்டியார் பட்டி பேரூர் கழக செயலாளர் பாஸ்கர்,சேத்தூர் முன்னால் பேரூர் கழக செயலாளர் , ஜெயசங்கர்,ராஜபாளையம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ,பேரூர் கழக நிர்வாகிகள்,கலந்துக்கொண்டனர்.
- 16வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த சைக்கோ காதலன் கைதுதலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமியை அவரது ஆண் நண்பர் கத்தியால் குத்தி படுகொலை செய்த […]
- இடிக்கப்பட்ட கள்ளர் சீரமைப்பு பள்ளியை கட்டித்தர வேண்டி கலெக்டரிடம் மனுபூதிப்புரம் கள்ளர் சீரமைப்பு பள்ளியை இடித்து விட்டு கள்ளர் சீரமைப்பு பள்ளிக்கு சொந்தமான இடத்தை முறைகேடாக […]
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 31-ந்தேதி இரவு சென்னை திரும்புகிறார்முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23-ந்தேதி […]
- அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழாஅவனியாபுரம் அழகுமுத்துமாரியம்மன் கோயில் பூக்குழிவிழா. ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதுரை […]
- வழிப்பறியில் கொள்ளைக்கு திட்டமிட்ட 4 பேர் கைதுபரம்புபட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் வழிப்பறியில் கொள்ளை சம்பவம் நடத்த திட்டமிட்ட நான்கு வாலிபர்கள் கையும் […]
- மதுரையில் கோடை உணவுத்திருவிழாபொழுது போக்கி விளையாட சதுரங்கம். (செஸ்) கேரம் போர்டு, ஒவியம், மெகந்தி என விளையாட்டு அம்சங்களுடன் […]
- சிலம்பம் சுற்றி ஆஸ்கர் உலக சாதனை படைத்த மாணவர்கள்ஆறுமணி நேரம் கண்ணைக் கட்டி சிலம்பம் சுழற்றிய மாணவர்கள் ஆஸ்கர் உலக புத்தக சாதனை மலரில் […]
- காளை வளர்ப்பவர்களுக்கு நிரந்தரமாக காப்பீட்டுத் திட்டம் – ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் பேட்டிஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் […]
- பால் பற்றாக்குறையை சமாளிக்க..,பசுந்தீவன சாகுபடி செய்ய ஆவின் நிர்வாகம் முடிவு..!ஆவின் மூலமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் 30 லட்சம் லிட்டர் பால் கொழுப்பு சத்து அடிப்படையில் […]
- போதை மாநிலமாக மாறிய தமிழகம் – முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டுதமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டதாக விருதுநகர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டினார்.அதிமுக கழக […]
- மணிப்பூரில் மீண்டும் வன்முறை பாஜ எம்எல்ஏ வீடு தீவைத்து எரிப்புமணிப்பூரில் ராணுவ படையினருடன் நடந்த மோதலில் குக்கி தீவிரவாதிகள் 40 பேர் சுட்டு கொல்லப்பட்டதாக அந்த […]
- அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் ரெய்டு : பரபரப்பான பின்னணி..!அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடத்தில் வருமானவரிதுறை சோதனை நடத்தியதற்கு கண்டனம் மற்றும் இது தொடர்பான செய்தியாளர் […]
- தமிழ்நாடு சிலம்பம் கழக மாநிலபொதுக்குழு கூட்டம்தமிழ்நாடு சிலம்பம் கழகம் சார்பாக மாநிலபொதுக்குழு கூட்டம் சென்னை போரூரில் உள்ள தனியார் விடுதியில் சிறப்பாக […]
- தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் இன்றுடன் நிறைவு..!தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரத்தின் கோர தாண்டவம் இன்றுடன் […]
- அரசு பள்ளிகளில் திருக்குறளை ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு ..,பரிசுத்தொகை உயர்வு..!தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு […]