மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ்- ஓ.பி.எஸ்.
மோடியை தனித்தனியே சந்திக்கும் இபிஎஸ்- ஓ.பி.எஸ்.A.TAMILSELVANசெஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வரம் பிரதமர் மோடியை ஒபிஎஸ்,இபிஎஸ் தனித்தனியே சந்தித்து பேச முடிவு.அ.தி.மு.க.வில். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இடையே ஏற்பட்டுள்ள போட்டி உச்சகட்டத்தை நோக்கி சென்று…
தயாராகும் வடசென்னை-2… ரசிகர்களுக்கு குஷியோ குஷி..
வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி என்றாலே அது வெற்றியாக தான் இருக்கும். அதற்கு பெரிய எதிர்ப்பார்ப்பும் இருக்கும். அதன்படி 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்க தனுஷ், அமீர் சமுத்திரக்கனி என ஏகப்பட்ட நடிகர்கள் நடிக்க வெளியான திரைப்படம் தான் வட சென்னை. ஆக்ஷன் கலந்து…
நாங்கள் பெறுப்பு ஏற்க மாட்டோம்.. தனியார் பள்ளிகளின் புது டெக்னிக்..
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலைக்கு முற்பட்டு வருவதால் தனியார் பள்ளிகள் “பொறுப்பு துறப்பு” படிவத்தில் பெற்றோர்களிடம் கையெழுத்து கேட்பதாக புகார் எழுந்துள்ளது. கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவி, விடுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்து…
நாளை முதல் கனியாமூர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்…
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: முதலமைச்சரின் உத்தரவை நிறைவேற்றும் விதமாக நாளை(ஜூலை 28) முதல் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என்கின்ற முடிவை எடுத்து…
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக சென்னை வருகை
2 நாள் பயணமாக சென்னை வரும் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறும் 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை மறுநாள்(வியாழக்கிழமை)…
நெடுஞ்சாலைத்துறை முறைகேடு… எடப்பாடி பழனிசாமி மீது போட்ட வழக்கு இன்று விசாரணை..
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக இருந்த போது நெருங்கிய உறவினர்களுக்கு ரூ.4,833 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆலந்தூர் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை…
திரௌபதி முர்மு பெயர் உருவானது எப்படி…
புதிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரில் உள்ள ‘திரௌபதி’, மகாபாரதத்தில் உள்ள முக்கியமான கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த பெயர் அவருக்கு எவ்வாறு வந்தது என்ற தகவலை அவரே ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். ஒடியா மொழி பத்திரிகை ஒன்று அவரை சில…
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக வைத்திலிங்கம் நியமனம்!
ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளராக ஆர்.வைத்திலிங்கத்தை அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் நியமித்துள்ளார்.கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இதையடுத்து அதிமுகவிலிருந்து ஓபிஎஸ், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட 18…
கத்ரீனாவுடன் ரிகர்சல் பார்க்கும் விஜய் சேதுபதி… பாலிவுட்டிலும் காத்துவாக்குல காதலோ..
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் ஆகிய இரண்டும் படங்களும் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. இதையடுத்து இவருக்கு இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற…
சிலை வைக்க பணம் இருக்கு .. மக்களுக்கு செய்ய பணமில்லையோ.. ஜெயக்குமார் அதிரடி..
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக ஆட்சியில் சொத்து வரி மற்றும் மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. அதனால் திமுக அரசை கண்டித்து சென்னையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் சென்னை…