• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ட்விட்டரில் இணைந்த சியான்.. பின்தொடர அலைமோதும் ரசிகர்கள்..!

ட்விட்டரில் இணைந்த சியான்.. பின்தொடர அலைமோதும் ரசிகர்கள்..!

நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் புதிய கணக்கை தொடங்கியுள்ளார்.நீண்ட நாட்களாக இன்ஸ்டாகிராமில் அவர் இருந்து வந்தாலும் ட்விட்டரில் கணக்கை தொடங்காமல் இருந்தார்.இந்நிலையில் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளார். இதனை ட்விட்டர்…

ஸ்டாலினுடன் இணையும் அழகிரி ?திமுக தொண்டர்கள்எதிர்பார்ப்பு

முதல்வர் ஸ்டாலினும்,அவரது சகோதரர் அழகிரியும் இணையவிருப்பதாக தகவல்வெளியாகிஉள்ளது.நீண்ட காலத்திற்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் குடும்பமும்,மு.க. அழகிரி குடும்பமும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. செஸ் ஒலிம்பியாட்டில் உதயநிதியுடன் துரை தயாநிதி பேசியது. ஆமீர்கான் படத்தை இரு குடும்பமும் இணைந்து பார்த்தது உள்ளிட்ட நிகழ்வுகள்…

சென்னை உணவுத்திருவிழாவில் வகை வகையான உணவுகள்.. என்னென்ன..?

உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பாக சென்னை தீவு திடலில் உணவு திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் பாரம்பரிய உணவு வகைகளை வெளிப்படுத்தும் விதமாக 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.…

தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி மகிழ்ந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி….

இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் வகையில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றினார். நாட்டின் 75வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.…

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்..!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்நாட்டில் கொரோனா தொற்று பரவலானது நாள்தோறும் புதிதாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்தன்று அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்குமாறு…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து..??? பள்ளி கல்வித்துறை ஆலோசனை

தமிழகத்தில் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து பள்ளி கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தை தவிர சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற மத்திய கல்வி வாரியங்கள் மற்றும் பிற மாநிலங்களில்…

இதை செய்யுங்க ..மக்களே கொடியேற்றுவார்கள் -வைரமுத்து

மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றவேண்டும் என்று பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 140 கோடி மக்களுக்கும் கல்வி,மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை இந்த நாடு வளர்த்து கொடுத்தால் கேட்காமலேயே ஒவ்வொரு இந்திய குடிமகனும் வீட்டில்…

விற்பனையை நிறுத்தும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம்!!!

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் நிறுவனம் அடுத்த ஆண்டுக்குள் உலக அளவில் தங்களது விற்பனைகளை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பல சட்டச் சிக்கல்கள் காரணமாக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அமெரிக்காவில்…

முதல்முறையாக புல்லட் ப்ரூஃப் கூண்டில் பிரதமர் மோடி

75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக பிரதமர் மோடி புல்லட் ப்ரூஃப் கூண்டில் நின்று உரையாற்ற உள்ளார்.வரும் திங்கட்கிழமை 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்படவுள்ளது.இதில் முதன் முறையாக குண்டுதுளைக்காத கண்ணாடி க் கூண்டில் நின்று பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று…

வெறும் 20 ருபாய்க்காக 22 ஆண்டுகள் போராடி சாதித்தவர்

22 ஆண்டுகள் வழக்கு நடத்தி ரூ20 மற்றும் இழப்பீடு தொகையும் பெற்று சாதித்திருக்கிறார் உ.பி.யை சேர்ந்த துங்காநாத் என்பவர்வெறும் ரூ20 க்காக 22 ஆண்டுகள் வழக்கு நடத்தி வென்றிருக்கிறார் உ..பி. யை சேர்ந்த துங்காநாத் . இவர் கடந்த 1999ம் ல்…